Category: மாவட்ட செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு.

நெல்லை நவ, 15 மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தென்காசி, ஆய்க்குடி, சிவகிரி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது இந்நிலையில் நேற்று மாலையில் பெய்த பலத்த மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் இரவில் குளிக்க…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

திருப்பூர் நவ, 15 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களும் குழந்தைகளுக்கு எதிராக நிகழக்கூடிய அனைத்து தீங்குகள் மற்றும் தீங்கிழைப்பவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என உறுதிமொழியினை எடுத்துக்…

அருணாசலேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

திருவண்ணாமலை நவ, 15 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற 26 ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 6 ம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சாமி உற்சவ வாகனங்கள் மற்றும்…

இலங்கை தமிழர்களுக்கு 440 கான்கிரீட் வீடுகள். மாவட்ட ஆட்சியர் தகவல்.

விழுப்புரம் நவ, 15 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு ரூ.23.4 கோடியில் புதியதாக 440 வீடுகள் 300 சதுர அடி பரப்பளவில் 4 வீடுகள் ஒருங்கிணைந்த தொகுப்பு வீடாக கட்டித்தரப்படவுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம்…

வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம்.

சிவகாசி நவ, 15 விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனைக்கூட்டம் திருத்தங்கல் பாலாஜி நகரில் நடந்தது. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில்…

தொடர் மழையால் சந்திரசேகரபுரம் கிராமத்தில் 500 ஏக்கர் நிலம் நீரில் மூழ்கி பயிர்கள் சேதம்.

ராசிபுரம் நவ, 15 கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள 126 ஏக்கர் பரப்பளவு கொண்ட அணைப்பாளையம் ஏரி, 96 ஏக்கர் பரப்பளவு கொண்ட குருக்கபரம் ஏரி, பட்டணம்…

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.

நாகப்பட்டினம் நவ, 15 வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நோய் தொற்று பரவாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உத்தரவுபடியும், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்…

மதுரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் 51 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்.

மதுரை நவ, 15 ஜெயலலிதா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டும், ஜெயலலிதா வின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டும்,…

கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 5வது நாளாக தொடர்ந்து போராட்டம்.

கிருஷ்ணகிரி நவ, 15 தளி தொகுதி தேன்கனிக்கோட்டை அடுத்த கொரட்ட கிரியில் 6 கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்குவாரிகளால் அந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்படைவதாகவும், பொது மக்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதியுள்ளாவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கல்குவாரிகளில்…

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 800 கன அடியாக குறைப்பு.

காஞ்சிபுரம் நவ, 15 வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. இதனால் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும்…