வட்டாட்சியார் அலுவலகத்தில் முற்றுகையிட்ட கிராம மக்கள்.
திண்டுக்கல் நவ, 18 வேடசந்தூர் அருகே கல்வார்பட்டியில் 20சென்ட் பரப்பளவில் மயானம் உள்ளது . அதனை தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறார். மேலும் அந்த நிலத்துக்கு வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் அவர் மனு கொடுத்துள்ளார். இதனை அறிந்த கல்வார்பட்டி கிராம மக்கள்…
