Spread the love

சென்னை நவ, 17

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மறைந்த கால்பந்து வீரர் பிரியாவின் வீட்டில் துக்கம் விசாரிக்க செல்கிறார். தேசிய அளவில் மகளிர் கால்பந்து போட்டிகளை விளையாடிய பிரியாவுக்கு காலில் தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவருக்கு வலது கால் அகற்றப்பட்ட பின்னர் மரணம் அடைந்தார் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *