Category: மாவட்ட செய்திகள்

சுமை பணி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

கோவை டிச, 14 கோவை மாவட்ட சுமை பணி தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு சார்பில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வேலுசாமி முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கலந்து…

அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பு.

சென்னை டிச, 14 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். கிண்டியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு…

புயல் பாதித்த பகுதிகளை சட்ட மன்ற உறுப்பினர் ஆய்வு.

செங்கல்பட்டு டிச, 14 மாமல்லபுரம் பகுதியில் “மாண்டஸ்” புயலால் பாதிக்கப்பட்ட வெண்புருஷம் மீனவர் பகுதியை திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி பார்வையிட்டார். ஊர் மீனவர் பஞ்சாயத்து சபையினர் ரங்கநாதன், ரவி, குமார் ஞானசேகர், பரமசிவன், தேசிங்கு, செல்வகுமார், கோபி உள்ளிட்டோர்…

வாய்க்கால்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை.

அரியலூர் டிச, 14 மீன்சுருட்டி அருகே விவசாயிகள் விடுத்த வேண்டுகோளில், மீன்சுருட்டி அருகே உள்ள அளவேரியில் பருவமழை காலங்களில் நிரம்பும் தண்ணீரை வைத்து சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் நெல் பயிரிட்டு வந்தோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பகுதியில்…

மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ராமநாதபுரம் டிச, 14 ராமநாதபுரம் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் தேவிபட்டினத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி தாமர் கேஸ் நியாய விலை கடை நேரில் பார்வையிட்டு அங்கு உள்ள பொருட்களின் தரம் மற்றும் அளவு குறித்து ஆய்வு செய்தார். உடன் அரசு…

நாட்டிலேயே தமிழகத்திற்கு இரண்டாவது இடம்.

சென்னை டிச, 14 தமிழ்நாட்டிலேயே தங்க கடத்தல் அதிகம் நடந்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பது மத்திய அரசின் புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது. இதில் கேரளா முதலில் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இங்கிருக்கும் நான்கு சர்வதேச விமான நிலையம்…

திமுக அமைச்சர் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு.

தூத்துக்குடி டிச, 14 திமுக அமைச்சர் கீதாஜீவன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நடந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது. 1996 முதல் 2001 காலகட்டத்தில் தூத்துக்குடி பஞ்சாயத்து தலைவராக இருந்த அவர் மீதும் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர்…

மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை.

சென்னை டிச, 14 கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு…

விலைவாசி உயர்வை கண்டித்து அம்பையில் சட்ட மன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் .

நெல்லை டிச, 14 நெல்லை மாவட்டம் அம்பை பாரத் ஸ்டேட் வங்கி எதிரில்அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் நாளுக்கு நாள் உயரும் விலைவாசி உள்ளிட்டவற்றை…

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி. டவுனில் 5-வது மையம் திறப்பு.

நெல்லை டிச, 14 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 28- ந்தேதி முதல் 103…