Category: மாவட்ட செய்திகள்

சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு வகையான சாகச விளையாட்டுகள் அமைப்பதற்கான பூமி பூஜை.

நீலகிரி டிச, 14 நீலகிரி மாவட்டம் ஊட்டி படகு இல்லத்தில், சுற்றுலாத்துறையின் சார்பில், முதன்முறையாக பல்வேறு வகையான சாகச விளையாட்டுகள் அமைப்பதற்கான பூமி பூஜையினை, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை இயக்குநர்…

பொது கழிவறைகள் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

நாகப்பட்டினம் டிச, 14 வேதாரண்யம் நகராட்சியில் ரூ. 31 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் பொது கழிவறைகளை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். மேலும், நகராட்சி சார்பில் 95 தனிநபர் கழிவறை கட்டும் பணிகளையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து…

குடவாசல் அருகே நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திருவாரூர் டிச, 14 குடவாசல் அருகே உள்ள மஞ்சக்குடி ரேஷன் கடையில் திருவாரூர் மாவட்ட காயத்ரிகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது எடை கருவிகள் மற்றும் உணவுப் பொருட்கள் சரியான அளவில் உள்ளதா என ஆய்வு செய்தார். ஆய்வின் போது தாசில்தார் குருநாதன்…

அனுமதி இன்றி போராட்டம் நடத்திய சமத்துவ மக்கள் கட்சியினர் கைது.

மதுரை டிச, 14 மதுரை தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பழங்காநத்தம் ரவுண்டானாவுக்கு வந்தனர். காவல் துறையினர் உண்ணா…

முதிர் கொசுக்களை அழிக்கும் புகை அடிக்கும் எந்திரம் தொடக்க‌விழா.

மயிலாடுதுறை டிச, 14 சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ஈசானிய தெருவில் அமைந்துள்ளது. இந்த குப்பை கிடங்கில் விற்பனை செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகளை பேக்கிங் செய்து எரிபொருளாக பயன்படுத்த அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு அனுப்புவதற்கும் அபாயகரமான கழிவுகளை முறையான…

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கரூர் டிச, 14 கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்துக்கு திருநீறு, குங்குமம் பூசி அவமதித்தவர்களை கண்டித்தும்,…

மழையால் நிரம்பிய அத்திவரதர் கோவில் அனந்த சரஸ் குளம்.

காஞ்சிபுரம் டிச, 14 உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் விழா நிறைவு பெற்றதையடுத்து மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார். தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில்…

பிரதமரின் வீடு கட்டும் திட்டப்பணியை 15 பேர் கொண்ட குழு ஆய்வு.

கள்ளக்குறிச்சி டிச, 14 சங்கராபுரம் ஒன்றியம் மூக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட உலகுடையாம்பட்டு மற்றும் சிவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

தக்காளி விலை உயர்வு.

ஈரோடு டிச, 14 வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் நாளொன்றுக்கு 7 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனை வந்தன. இங்கு கிருஷ்ணகிரி, ஆந்திரா, தாளவாடி, மைசூர் போன்ற பகுதிகளில் இருந்து தக்காளிகள் வரத்தாகி வந்தன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக…

கொடைக்கானலில் உரிமம் இன்றி டென்ட் கூடாரங்கள் அமைத்தால் நடவடிக்கை.

கொடைக்கானல் டிச, 14 கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களை நம்பி வியாபாரிகள், கைடுகள், தங்கும்விடுதி உரிமையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் அனும‌தியின்றி டென்ட் கூடாரங்கள் உள்ளிட்டவைகள் அமைப்ப‌த‌ற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்த‌து. ஆனால் சிலர்…