கனமழை எச்சரிக்கை.
சென்னை டிச, 15 வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக உருவாமாக வாய்ப்புள்ளதால், டிசம்பர் 19, 20, 21 தென் மாவட்டங்களில்…
சென்னை டிச, 15 வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக உருவாமாக வாய்ப்புள்ளதால், டிசம்பர் 19, 20, 21 தென் மாவட்டங்களில்…
சென்னை டிச, 15 பொங்கல் பரிசுத் தொகையை தமிழக அரசு. வங்கியில் செலுத்த முடிவு செய்துள்ளது இதற்காக நடந்த பணியில் 18,40,000 ரேஷன் அட்டைதாரர்கள் ஆதாருடன் வங்கி கணக்கு இணைக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களின் விபரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.…
நெல்லை டிச, 15 நெல்லை மாநகரில் காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்க்காவல் படையினர் புதிதாக தேர்வு செய்யப்பட்டு 42 ஆண்கள், மற்றும் 7 பெண்கள் என மொத்தம் 49 பேருக்கு கடந்த அக்டோபர் 19 ம் தேதி முதல்…
நெல்லை டிச, 15 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 28 ம் தேதி முதல்…
நெல்லை டிச, 15 நவ கைலாயங்களில் சூரியன் ஸ்தலமானது பாபநாசம் உலகம்மை சமேத பாபநாச சுவாமி கோவில். பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இங்கு…
சென்னை டிச, 14 வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் வாரிசு இந்த படத்தில் இரண்டு பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 24ம் தேதி நடத்த…
திருப்பூர் டிச, 14 பல்லடம் அருகே சித்தம்பலம் ஊராட்சியில் பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றும் முயற்சியாக சித்தம்பலம் ஊராட்சி நிர்வாகம் ரெயின்போ ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு தொகுதி…
ராணிப்பேட்டை டிச, 14 நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் அது சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் மட்டுமே உள்ளது. கடந்த 3 நாட்களாக மாண்டாஸ் புயலின் தாக்கத்தால் தொடர் கனமழை பெய்தது. இதனால் கார்த்திகை மாதம் சம்பா…
புதுக்கோட்டை டிச, 14 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 469 மனுக்களை பொதுமக்கள்…
பெரம்பலூர் டிச, 14 பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கும், மருதடியில் உள்ள ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கும் தலா ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டிடங்களின் கட்டுமான பணிகளை தமிழக…