Category: மாவட்ட செய்திகள்

தொண்டி கடலோர காவல் படையினர் அதிரடி சோதனை.

தொண்டி அக், 30 தமிழக கடலோர காவல் படை இந்திய கடலோர காவல் படை மற்றும் கப்பல் படை இணைந்து கடலில் சஜாக் ஆபரேஷன் நடத்தியது. அதன் அடிப்படையில் தேவிப்பட்டணம் வரை காவல் துணை காவலர்கள் கதிரவன், அய்யனார் தலைமையில் தனி…

பாம்பனில் நவம்பர் 20க்குள் புதிய ரயில் பாலம் திறப்பு விழா.

ராமநாதபுரம் அக், 25 ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 30க்குள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பாலத்தை ஆய்வு செய்து சான்று வழங்க உள்ளார். இதன்பின் நவம்பர் 20க்குள் புதிய பாலம்…

கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் இலவச குடிநீர் தொட்டி!

கீழக்கரை அக், 16 நமது KLK நலன் விரும்பும் சங்கத்தின் பரிந்துரையின் பேரில் கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்தது கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் ஊர்தோறும் குடிநீர் வழங்கும் முயற்சியில் ஒரு பகுதியாக…

கீழக்கரையில் மின்வாரிய குறைதீர் கூட்டம்!

கீழக்கரை அக், 16 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நேற்று(15.10.2024) காலை 11:30 மணிக்கு நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் மின்வாரியம் குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. தற்போது தமிழகம் முழுவதும் மழை தீவிரமடைந்து வரும் நிலையில் மின்வாரிய…

பார்க்கிங் அபராதம் விதிக்கப்படவில்லை.

சென்னை அக், 15 மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வாகன ஓட்டிகள் பலர் வெள்ளத்தில் இருந்து தங்கள் கார்களை பாதுகாக்க மேம்பாலத்தில் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.…

கீழக்கரையில் சீர்செய்யப்படாத சாலைகளும் சுத்தம் செய்யப்படாத வாறுகால் குப்பைகளும்!

கீழக்கரை அக், 5 கீழக்கரை முழுவதும் ஃபேவர்பிளாக் கற்களால் ஆன சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. நடுத்தெரு ஷிபா மெடிக்கல் அருகில் பல மாதங்களாக கற்கள் பெயர்ந்து அவ்வழியே செல்லும் வாகனங்களின் டயர்களை…

தலைமை கொறடாவாக ராமச்சந்திரன் நியமனம்.

சென்னை செப், 29 தமிழக அரசின் தலைமை கொறடாவாக ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்பில் ஏற்கனவே இருந்த திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவை செழியன் புதிய அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளார். பொன்முடி…

ராமநாதபுரம் ஆப்பனூர் வருவாய் ஆய்வாளர் ரெபேக்காள் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது!

கடலாடி செப், 29 ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஆப்பனூர் பிர்காவைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் ரெபேக்காள் மற்றும் கடலாடி தாலுகா அலுவலக ஓட்டுநர் சத்தியநாதன் ஆகியோரை லஞ்சம் பெற்றதற்காக ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம்…

பட்டாசாலையில் பயங்கர வெடி விபத்து.

விருதுநகர் செப், 28 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பலத்த சத்தத்துடன் அதிர்வு உணரப்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக…

ராமநாதபுரத்தில் மினி ஜவுளி பூங்கா விழிப்புணர்வு கூட்டம்.

ராமநாதபுரம் செப், 26 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பது தொடர்பாக மாவட்ட ஜவுளி தொழில் முனைவோர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையின் நடைபெற்றது. மதுரை…