Category: மாநில செய்திகள்

மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்.

மணிப்பூர் ஜன, 24 மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு 7:12 மணி அளவில் ஏற்பட்ட இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. விஷ்ணுபூர் மாவட்டத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு பத்து…

போர்ச்சுக்கல் மொழி பேசும் இந்திய கிராமம்.

மகாராஷ்டிரா ஜன, 20 நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் கழித்தும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோர்லாய் என்ற கிராமம் தற்போதும் போர்ச்சுக்கல் மொழியை பேசுகிறது. கிராம மக்கள் போர்ச்சுகீசிய வார்த்தைகளை மராட்டிய உச்சரிப்போடு பேசுகின்றனர். இதனை நௌ-லிங் என்றும் கோர்லாய்…

71,000 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கும் மோடி.

புதுடெல்லி ஜன, 20 நாடு முழுவதும் பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வழிவகை செய்யும் ரோஜ்கார் மேளா என்று திட்டத்தை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். இந்நிலையில் அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு…

அரசு வாகனங்கள் அழிக்கப்படும்.

புதுடெல்லி ஜன, 20 15 ஆண்டுகளுக்கு பழமையான அரசு வாகனங்கள் அனைத்தும் அளிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. புதிதாக கொண்டுவரப்படும் விதிகளின்படி ஏப்ரல் 1 முதல் மத்திய மாநில அரசுகளுக்கு சொந்தமான அரசு வாகனங்கள் போக்குவரத்து மற்றும் பொதுத்துறைக்கு சொந்தமான…

அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை.

புதுடெல்லி ஜன, 19 டெல்லியில் அமித்ஷாவை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு அரசியல் நிலவரங்கள் ஆளுநர் சர்ச்சை குறித்து பல்வேறு விஷயங்களை அமித்ஷா கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில்…

இந்திய ஓபன் பேட்மிட்டன் ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி‌.

புதுடெல்லி ஜன, 19 இந்திய ஓபன் சர்வதேச பேட்மிட்டன் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் ஆகியோர் மோதினர். இதில் டென்மார்க் வீரரிடம் தோல்வி…

ஷாருக்கான் படித்த கல்லூரியில் போராட்டம்.

டெல்லி ஜன, 19 டெல்லியில் உள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் கல்லூரி நிர்வாகம் அசைவ உணவுக்கு திடீர் தடை விதித்தது. இதனால் விடுதி உணவகம் மற்றும் கேண்டினில் அசைவ உணவு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அசைவ உணவுக்கான தடை நீக்க…

சபரிமலை அபிஷேகம் இன்றுடன் நிறைவு.

கேரளா ஜன, 18 சபரிமலையில் மகர விளக்கு சீசனை ஒட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். இந்நிலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்றுடன் நிறைவடைகிறது. நாளை மறுநாள் நடை அடைக்கப்படுகிறது நடப்பு சீசன் முடிய இன்னும் இரண்டு நாட்கள் உள்ள…

அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டால் ஊதிய உயர்வு.

சிக்கிம் ஜன, 18 சிக்கிம் மாநிலத்தில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் அம்மாநில முதல்வர் பிரேம்சிங் தமாக் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரசு துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் இரண்டாவது குழந்தைகள் பெற்றுக் கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வும், மூன்றாவது…

நாடு முழுவதும் 50,000 மின்சார பேருந்துகள்.

புதுடெல்லி ஜன, 17 நாடு முழுவதும் 50,000 மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாசக்காட்டுப்பாட்டு வாரியத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவை மாநிலங்கள் மற்றும் யூனியன்…