Author: Seyed Sulthan Ibrahim

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்.

சென்னை ஜூலை, 9 தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு, தேங்காயை மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்ற வேண்டும்…

சமூக விரோதிகளை ஒடுக்க இபிஎஸ் கோரிக்கை.

சென்னை ஜூலை, 9 திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக கூறிய அவர், சமூக விரோதிகளை…

உயிரிழந்த ராணுவ வீரர்கள் எண்ணிக்கை உயர்வு.

காஷ்மீர் ஜூலை, 9 ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மச்சேரி பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் ராணுவ வாகனம் மீது கையறி குண்டுகளை வீசி தாக்குதல்…

சிட்டி குழுமத்தின் அறிக்கைக்கு மத்திய அரசு பதில்.

புதுடெல்லி ஜூலை, 9 வளர்ச்சி விகிதம் ஏழு சதவீதமாக இருந்த போதிலும் இந்தியாவில் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலவில்லை என்று சிட்டி குழுமம் கூறியிருந்தது. இதனை மறுத்துள்ள மத்திய அரசு 2017-18 இல் 47 சதவீதமாக இருந்து தொழிலாளர் எண்ணிக்கை…

பதிலடி கொடுக்குமா இந்தியா?

சென்னை ஜூலை, 9 இந்தியா-தென்னாபிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான டி20 தொடரின் மூன்றாவது போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ளது. முதலாவதாக போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழையால் பாதையில் கைவிடப்பட்டது 1-0 என்ற கணக்கில். முன்னிலை…

நாளை விக்கிரவாண்டி தேர்தல் வாக்குப்பதிவு.

விழுப்புரம் ஜூலை, 9 விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை காலை 7:00 மணிக்கு தொடங்குகிறது. அத்தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி ஏப்ரல் 6-ம் தேதி மரணமடைந்தார். இதனை அடுத்து நடத்தப்படும் இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம்…

சென்னையில் மழைக்கு வாய்ப்பு.

செங்கல்பட்டு ஜூலை, 9 தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு…

இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை.

சென்னை ஜூலை, 9 ரயில்கள், ரயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டால் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே தலைமை இயக்குனர் ரமேஷ் எச்சரித்துள்ளார். செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் இருந்து சென்னைக்கு மின்சார…

புடவையில் கலக்கப்போகும் இந்திய வீராங்கனைகள்.

பாரீஸ் ஜூலை, 9 வரும் 26 ம் தேதி பாரிஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய வீரர் வீராங்கனைகள் பாரம்பரிய உடையில் அணிவகுக்க உள்ளனர். பெண்கள் புடைவையும் ஆண்கள் பைஜமாவும் அணிந்து பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தியால் நெய்யப்பட்ட இந்த…