பத்திரப்பதிவுக்கு 50 சதவீதம் கூடுதல் டோக்கன்.
சென்னை ஜன, 29 தமிழக முழுவதும் இன்றும், நாளை மறுதினமும் பத்திரப்பதிவுக்கு 50 சதவீதம் கூடுதல் டோக்கன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மங்களகரமான தினங்கள் என நம்பப்படும் நாட்களில் அதிக அளவில் பத்திர பதிவுகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் இன்றும்,…