Author: Seyed Sulthan Ibrahim

வளையக்கரணை ஊராட்சியில் மத்திய குழுவினர் ஆய்வு.

காஞ்சிபுரம் செப், 24 காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வளையக்கரணை ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், புதிய வீட்டு குடிநீர் இணைப்புகள், மற்றும் பள்ளி அங்கன்வாடி மையத்தில் பயன்படுத்தப்படும் குடிநீர் குழாய்கள், ஊராட்சியில்…

வேலூர் கோட்டையில் பலத்த காவல் துறை பாதுகாப்பு.

வேலூர் செப், 24 கோவையில் உள்ள பாஜக அலுவலகத்தில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். பொது இடங்களில் மர்மநபர்கள் நடமாட்டம்…

வளர்ச்சி திட்டப்பணிகளை திட்ட இயக்குனா் ஆய்வு.

கள்ளக்குறிச்சி செப், 24 சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் மணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

சிறுமலையில் ஊரக வளர்ச்சி பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு.

திண்டுக்கல் செப், 24 திண்டுக்கல் அருகே சிறுமலை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி பணிகளை கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சிறுமலை ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் அண்ணாநகர், பொன்னுருக்கி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும்…

சிறுமலையில் ஊரக வளர்ச்சி பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு.

திண்டுக்கல் செப், 24 திண்டுக்கல் அருகே சிறுமலை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி பணிகளை கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சிறுமலை ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் அண்ணாநகர், பொன்னுருக்கி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும்…

மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள்.

தர்மபுரி செப், 24 மாரண்டள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு 214 மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார். மாரண்டஅள்ளி…

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் மாவட்ட ஆட்சியர் தொடக்கம்.

கடலூர் செப், 24 நெல்லிக்குப்பம், மழைநீர் சேகரிப்பு வடகிழக்கு பருவமழையையொட்டி ஊரக வளர்ச்சி துறை சார்பில் மழைநீரை சேமிக்கும் நோக்கில் மாவட்டம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பணாம்பாக்கம் ஊராட்சியில்…

கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தம்.

கோயம்புத்தூர் செப், 24 பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று முன்தினம் நாடுமுழுவதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். கேரளாவில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைக்கு…

நல்லாத்தூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.

செங்கல்பட்டு செப், 24 திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நல்லாத்தூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்புவிழா நடைபெற்றது, நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா சிவா தலைமை தாங்கினார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் வரவேற்புரை வழங்கினார். திருக்கழுக்குன்றம் ஒன்றிய…

பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடக்கம். சபாநாயகர் அப்பாவு மரக்கன்றுகளை நட்டு தொடக்கம்.

நெல்லை செப், 24 தமிழ்நாட்டின் தற்போதைய பசுமை பரப்பினை 28.8 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்திட முடிவு செய்து பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்படும் என கடந்த நிதிநிலை அறிக்கையின் போது நிதித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று உலக ஆறுகள்…