Author: Seyed Sulthan Ibrahim

ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு.

கோயம்புத்தூர் செப், 30 ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரிடர் காலத்தில் தாலுகாவை சுற்றியுள்ள பகுதிகளில் பருவமழை மற்றும் எதிர்பாராத பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி நடந்தது. தீ விபத்துகள்…

கீழ்மருவத்தூர் ஊராட்சியில் ரேஷன் கடை திறக்கும் விழா.

செங்கல்பட்டு செப், 30 செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சியில் ரூ.7 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டிடம் மற்றும் நூலக கட்டிடத்தை புதுப்பித்து திறக்கும் விழா நடந்தது. மேலும் கீழ் மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்…

நுகர்வோர் ஆணையங்களின் உத்தரவுகளை அமல்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

அரியலூர் செப், 30 அரியலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையினருக்கும், நில அளவை பதிவேடுகள் துறையினருக்கும் நுகர்வோர் சட்ட கல்வி பயிற்சி பட்டறை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி அரியலூர் மாவட்ட நுகர்வோர்…

ஆபாச இணைய தளங்களை முடக்குமாறு இணையதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.

புதுடெல்லி செப், 30 நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 67 ஆபாச இணையதளங்களை முடக்கவும், 2021 ம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறியதற்காகவும் இணையதள சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக இணையதள சேவை வழங்குபவர்களுக்கு அனுப்பிய…

நடிகர் தனுஷ் நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு உதவி

சென்னை செப், 25 நகைச்சுவை நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக பிரிவில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. மாற்று சிறுநீரகம் பொருத்தும் வரையில் அவருக்கு சிகிச்சை அளிக்க…

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.

இந்தோனேசியா செப், 25 இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஆச்சே மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள மெயுலாபோ நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கம் கடலுக்கு அடியில்…

1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம்

ராமநாதபுரம் செப், 25 ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அரசு முதன்மை செயலாளர், மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதன்மை செயலாளர் ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி யூனியன் களிமண்குண்டு ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை…

பசுமை தமிழகம் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி.

ராணிப்பேட்டை செப், 25 பசுமை தமிழகம் இயக்கத்தின் சார்பில் திமிரி ஒன்றியம் கலவையை அடுத்த ஆரூர் கிராமத்தில் மரக்கன்று நடும் பணியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். மேலும் அவர் கூறுகையில், ”பசுமை தமிழக இயக்கத்தின் நோக்கம் அதிக…

சேரன்மாதேவியில் உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு கோலப்போட்டி.

நெல்லை செப், 25 உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பாக சில தனியார் அமைப்புகளுடன் இணைந்து நெல்லை நீர்வளம் என்ற அமைப்பின் கீழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்துதல், கோலப்போட்டி, மிதிவண்டி பேரணி உள்பட…

சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா. அவரது உருவப்படத்திற்கு பல்வேறு அமைப்பினர் மரியாதை.

சேலம் செப், 25 மேலும் பாமக கட்சியின் சேலம் மாநகர மாவட்ட செயலாளர் அருள் தலைமையில் நிர்வாகிகள் பலர் சேலம் ‘தினத்தந்தி’ அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.…