Author: Seyed Sulthan Ibrahim

தொடர் மழையால் கடலை செடிகளில் விளைச்சல் இல்லை கடலை விவசாயிகள் கவலை.

சிவகங்கை செப், 25 பிரான்மலை பகுதியில் தொடர் மழையால் கடலை செடிகளில் போதிய விளைச்சல் இல்லை என கடலை விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். சிங்கம்புணரி அருகே புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிரான்மலை, ஒடுவன்பட்டி, கிழவயல், முசுண்டபட்டி உள்ளிட்ட கிராமங்களில் கிணற்று பாசனம் மற்றும் கண்மாய்…

நெடுஞ்சாலைத்துறை உயர்மட்ட பாலப்பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு.

தஞ்சாவூர் செப், 25 தஞ்சை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் வட்டத்தின் மூலம் வல்லம், பேராவூரணி, காலம், கார்காவயல் உள்ளிட்ட இடங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் சில இடங்களில் பாலப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சில இடங்களில்…

களக்காடு அருகே கால்வாயில் வலம் வரும் ராஜநாகம்.

நெல்லை செப், 25 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ஊருக்கு மேற்கே உள்ள இலவடி அணை கால்வாய்களில் ராஜநாகம் ஒன்று சுற்றி வருகிறது. 15 அடி நீளம் கொண்ட அந்த ராஜநாகம் இலவடி அணை, வண்ணாந்துரை ஓடை, சீவலப்பேரியான்…

பெரியகுளம் நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்க உறுதிமொழி.

தேனி செப், 25 பெரியகுளம் நகராட்சியில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் 8-வது வாரத்தையொட்டி, 4-வது வார்டு பகுதியில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தியும், என் குப்பை என் பொறுப்பு என்கிற வகையில்…

2 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம். மாவட்ட ஆட்சியர் தொடக்கம்.

திருப்பத்தூர் செப், 25 தமிழகத்தில் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் பசுமை தமிழகம் இயக்க திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வனத்துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுடன் தொடங்கி வைத்தார். அந்த திட்டத்தின்கீழ் திருப்பத்தூர்…

டாஸ்மாக் கடை திறக்க கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் சாலைமறியல்.

திருவாரூர் செப், 25 திருவாரூர் மாவட்டம் கோட்டூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை திறக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பாடு நடந்தது. இதனைக் கண்டித்து கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து கோட்டூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்கவில்லை.…

பெருமாள் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு.

தூத்துக்குடி செப், 25 தூத்துக்குடி புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோவிலில் நேற்று சத்தியநாராயணா அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதிகாலையில், கோ பூஜையும், விஸ்பரூப தரிசனமும் நடந்தது.…

திருப்பூர் மாநகர் முழுவதும் பலத்த காவல் துறையினர் பாதுகாப்பு.

திருப்பூர் செப், 25 திருப்பூர் கோவை, பொள்ளாச்சி, ஈரோடு மாவட்டங்களில் பாரதியஜனதா இந்து முன்னணி பிரமுகர்களின் கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. மேலும் பாரதியஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. திருப்பூர் ராக்கியாபாளையம் ஜெய்நகர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ்.…

திருத்தணி முருகன் கோவில் சரவண பொய்கை குளம் சீரமைப்பு பணிகள்.

திருவள்ளூர் செப், 25 திருத்தணி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மலையடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை குளத்தில் புனித நீராடிய பின்பு மலைப்படிகள் வழியாக நடந்து மலைக்கோவிலுக்கு சென்று வழிபடுவர். இதுதவிர ஆண்டுதோறும் ஆடிகிருத்திகை விழாவின் போது,…

வெள்ளூர் கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம். அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடக்கம்.

திருவண்ணாமலை செப், 25 கண்ணமங்கலம் அருகே வாழியூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வெள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. வெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் தீபாகலைவாணன் தலைமை…