பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி!
சென்னை ஜூலை, 5 எழுத படிக்க தெரியாத பள்ளி மாணவர்களுக்கு மூன்று மாத சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அவர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பலர்…
