Author: Seyed Sulthan Ibrahim

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல்.

கொல்கத்தா ஆக, 15 கொல்கத்தாவில் உள்ள கப்பல் கட்டும் நிலையத்தில் இந்தியாவின் ஆறாவது போர்க்கப்பல் விந்தியகிரி உருவாக்கப்பட்டு வருகிறது. இது வரும் 17ம் தேதி ஜனாதிபதி இந்திய கடற்படைக்கு அர்பணிக்க உள்ளார். கப்பலில் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் உள்ளன. விந்திய…

அதிக எலக்ட்ரானிக்ஸ் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்.

புதுடெல்லி ஆக, 15 லேப்டாப், கம்ப்யூட்டர்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்த உத்தரவில் அதிக எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் திட்டம் தற்போதைக்கு எதுவும் இல்லை என்று வர்த்தக செயலாளர் தெரிவித்தார். இது ஏற்றுமதி மற்றும்…

டெல்லி செங்கோட்டையில் தேசியச் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி.

புதுடெல்லி ஆக, 15 இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டை சென்றார். அவரை மத்திய பாதுகாப்புத்துறை…

பேணிக் காப்போம் நமது இந்தியாவை…

ஆக, 15 ‘பாருக்குள்ளே நல்ல நாடு.. நம் பாரத நாடு’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப பாருக்குள் ஒரு புனித பூமியாய், வழிகாட்டியாய், ஆசானாய் நம் இந்தியா விளங்குகிறது. நாம் இன்று உலக அளவில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறோம். உலகின்…

2 நாட்களில் 71,500 கிலோ தக்காளி விற்பனை.

புதுடெல்லி ஆக, 14 டெல்லியில் 2 நாள் மெகா விற்பனையில் 71 ஆயிரத்து 500 கிலோ தக்காளி மானிய விலையில் விற்கப்பட்டதாக என்சிசிஎஃப் தெரிவித்துள்ளது. டெல்லியின் 70 பகுதிகளில் கிலோ ரூபாய்70 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12ம் தேதி 36…

இந்தியாவிலிருந்து மருந்து இறக்குமதி.. பாகிஸ்தான் முடிவு.

பாகிஸ்தான் ஆக, 14 இந்தியாவிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் தடுப்பூசி உள்ளிட்ட அத்யாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை…

சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு.

திருச்சி ஆக, 14 சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் முதலமைச்சர் விருது வழங்கப்படும். அதன்படி சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. நகராட்சியில் ராமேஸ்வரம் முதல் இடத்தை பிடித்துள்ளது.…

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்.

சென்னை ஆக, 14 தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம், பிபிடி என மருத்துவம் சார்ந்த 19 படிப்புகள் உள்ளன. இவற்றுக்கு பொதுப் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. தரவரிசை…

சென்னையில் கொட்டி தீர்த்த மழை.

திருவள்ளூர் ஆக, 14 சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு இடியுடன் ஆரம்பித்த மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. தற்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் நீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில்…

காலிறுதிக்கு முன்னேறிய குகேஷ்.

புதுடெல்லி ஆக, 14 செஸ் உலக கோப்பை தொடரின் காலிறுதி போட்டிக்கு தமிழக வீரர் குகேஷ் முன்னேறியுள்ளார். அஜர்பைஜானில் நடந்து வரும் நாக் அவுட் முறையிலான சீனாவின் கிராண்ட் மாஸ்டர் வாங் ஹவாவை 1-3 மூன்று என்ற புள்ளி கணக்கில் வீழ்த்திய…