Author: Seyed Sulthan Ibrahim

நாடு முழுவதும் 6.4 லட்சம் இடங்களில் தூய்மை பணி.

புதுடெல்லி அக், 1 நாடு முழுவதும் 6.4 லட்சம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு தூய்மைப் பணிகள் நடைபெற உள்ளது. இன்று காலை 10 மணிக்கு தூய்மை பணி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதிக குப்பைகள் குவிந்து கிடைக்கும்…

33% இட ஒதுக்கீடு வாய்ப்பே இல்லை. பா.சிதம்பரம் கருத்து.

சென்னை அக், 1 33% பெண்கள் இதை இட ஒதுக்கீடு தற்போது அமலுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்று பா.சிதம்பரம் கூறியுள்ளார் இது குறித்து அவர், “இச்சட்டம் 2024 தேர்தலில் மட்டுமல்ல 2029 தேர்தலில் கூட அமலுக்கு வராது. அதற்கு காரணம் அரசியல்…

இன்று முதல் ஆன்லைன் கேமிங்க்கு 28% ஜிஎஸ்டி.

புதுடெல்லி அக், 1 ஆன்லைன் விளையாட்டு கேசினோ குதிரைப் பந்தயம் ஆகியவைக்கு விதிக்கப்பட்டுள்ள 28% ஜிஎஸ்டி வரி வசூல் திருத்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் இதற்கு முன் 18 % ஜிஎஸ்டி…

கேரளாவில் கரை ஒதுங்கிய 50 அடி நீல திமிங்கலம்.

கேரளா அக், 1 கேரளா, கோழிக்கோடு கடற்கரையில் 50 அடி நீலத்திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கியது. நேற்று காலை 10 மணி அளவில் இந்த சம்பவ நிகழ்ந்தது. பெரிய திமிங்கலம் என்பதால் அதை காண ஏராளமான மக்கள் கடற்கரையில் கூடினர். இறந்த…

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அவதி.

கொடைக்கானல் அக், 1 தமிழ்நாட்டில் தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, வார இறுதி மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை இதன் காரணமாக மக்கள் சுற்றுலா தளங்களில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இரவு…

பழனி கோயிலில் செல்போனுக்கு தடை.

திண்டுக்கல் அக், 1 பழனி கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. செல்போன்களை பக்தர்கள் படிவழிப்பாதை, வின்ச் நிலையம், ரோப் கார் நிலையம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில்…

கோர விபத்து.. உயரும் உயிரிழப்பு.

நீலகிரி அக், 1 நீலகிரி, குன்னூர் மரப்பாலம் அருகே சுற்றுலா பேருந்து கவர்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது நேற்று இரவு முதல் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பேருந்து அடியில் சிக்கி இருந்த பாண்டித்தாய்…

விவசாயிகள் போராட்டத்தால் 180 ரயில்கள் ரத்து.

பஞ்சாப் அக், 1 பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நேற்று பல இடங்களில் விவசாயிகள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 180க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இழப்பீடு, விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை…

கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு.

சிவகங்கை அக், 1 கீழடியில் ஒன்பதாம் கட்ட அகலாய்வு பணிகள் நிறைவு பெற உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கீழடி எட்டு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வு பணிகளில் தமிழரின் நாகரீகத்தை அறியும் வகையில் பல்வேறு பழமையான தொல்பொருள்கள் கிடைத்தன. இந்நிலையில்…

முடி கருமையாக செழித்து வளர உதவும் கரிசலாங்கண்ணி…!

செப், 30 தலைமுடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி இலைகளை தொடர்ந்து தடவிவர முடி கருமையாக செழித்து வளரும், முடி உதிர்தலும் கட்டுப்படும். கரிசலாங்கண்ணி இலைகளை பசைபோல அரைத்து, அடையாகத் தட்டி வெயிலில் உலர்த்த வேண்டும். இதனை நல்லெண்ணெயில் ஊறவைத்து தலையில் தொடர்ந்து…