Author: Seyed Sulthan Ibrahim

மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 1351 பேர் போட்டி.

குஜராத் ஏப்ரல், 24 மக்களவை தேர்தலில் மூன்றாம் கட்டமாக குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு மே 7ல் நடைபெற உள்ளது. 96 இடங்களுக்கு போட்டியிட 2,963 பேர் மனு செய்திருந்தனர். மீட்பு மனு பரிசீலனைக்கு பின்பு…

மதுரை கள்ளழகர் வரலாறு.

மதுரை ஏப்ரல், 23 மதுரையில் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் நடைபெறும். இதன் உச்சமாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவும் அதன் தொடர்ச்சியாக அழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இது திருவிழாக்களின் பெருவிழா என அனைவராலும் பார்க்கப்படுகிறது.…

எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க சவுதி திட்டம்.

சவுதி ஏப்ரல், 23 ஒபேக் கூட்டமைப்பு வரும் ஜூலை முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியை படிப்படியாக அதிகரிக்க இருப்பதாக சர்வதேச நிதி நிதியம் கணித்துள்ளது. உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் முன்னேற 2025 ம் ஆண்டுக்குள் நாளொன்றுக்கு பத்து மில்லியன்…

தைவானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.

தைவான் ஏப்ரல், 23 தைவானில் 9 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்த ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். நேற்று மாலை தொடங்கி இரவு வரை கிழக்கு ஹுவாலியன் கவுண்டியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.3 ஆக…

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நியமனம்.

ராமநாதபுரம் ஏப்ரல், 23 ராமநாதபுரம் மாவட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா நேற்று முதல் ஜூன் 20 வரை நீண்ட விடுப்பில் செல்வதால் மாவட்ட கல்வி அலுவலர் பிரின் ஆரோக்கியராஜ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக முழு கூடுதல் பொறுப்பில்…

லக்னோ அணிக்கு பதிலடி தருமா சென்னை அணி.

சென்னை ஏப்ரல், 23 ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் சென்னை-லக்னோ அணிகள் இன்று மோதுகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்கும் போட்டியில் வெல்லும் அணிக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு பிரகாசமாகும். இதுவரை இரு அணிகளும் 4…

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய‌ அழகர்.

மதுரை ஏப்ரல், 23 மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார். தங்க குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா முழக்கங்களுக்கு இடையே ஆற்றில் எழுந்தருளி அருள்…

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்.

திருவண்ணாமலை ஏப்ரல், 23 அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்ரா பெளர்ணமி திருவிழா இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதையொட்டி, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்களும், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் ஒன்றான அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்…

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் ஜானகி.

ஏப்ரல், 23 தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் எஸ்.ஜானகி. இதுவரை 48,000 பாடல்கள்வரை பாடியிருக்கும் ஜானகி அம்மாவுக்கு பல தலைமுறை ரசிக படையாக இருந்துவருகிறது. அவர் தனது குரலில் காட்டும் பாவங்களை மற்ற பாடகர்கள் அவ்வளவு எளிதாக காட்டிவிட முடியாது என்பதுதான்…