Author: Seyed Sulthan Ibrahim

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

சென்னை மே, 11 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 11 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்,…

ஒரே நாளில் 16 ஆயிரம் கோடிக்கு விற்பனை.

சென்னை மே, 11 அக்ஷய திருதியை ஒட்டி ஆபரணத் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.1240க்கு உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 54 ஆயிரத்து 160 க்கு விற்பனையானது. தங்கம் விலை அதிகரித்தும் பொதுமக்களிடையே வாங்கும் ஆர்வம் குறையவில்லை. இந்நிலையில்…

ஆட்டநாயகன் விருது வென்ற ஷுப்மன் கில்.

சென்னை மே, 11 CSK வுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் GT கேப்டன் ஷுப்மன்கில் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். சாயா சுதர்சன உடன் சேர்ந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடு வந்த அவர், 9 four, 6 six என விலாசி…

அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை.

புது டெல்லி மே, 11 ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்துகிறார். உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, நேற்று சிறையில் இருந்து வெளியே வந்த அவர் இன்று முதல் மக்களவைத் தேர்தலுக்கான…

ஜூலை 2ல் துணைத் தேர்வு.

சென்னை மே, 11 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில் தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை 2ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில்…

சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி படம்.

அமெரிக்கா மே, 11 விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படம் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. நிதிலன் சாமிநாதன் இயக்க உள்ள இப்படம் இம்மாதம் வெளியாக உள்ள நிலையில், திரைக்கு வருவதற்கு முன்பே சர்வதேச அங்கீகாரம்…

துபாயில் முத்தமிழ் சங்கம் ஈவென்ட்ஸ் நிறுவனம் நடத்திய தொழிலாளர் தின கொண்டாட்டம்!

துபாய் மே, 11 ஐக்கிய அரபு அமீரக துபாய் ஹூத் மேத்தா பகுதியில் உள்ள பாகிஸ்தான் அரங்கில் துபாய் முத்தமிழ் சங்கம் ஈவென்ட்ஸ் நிறுவனம் சார்பில் முத்தமிழ் சங்கம் தலைவர் ஷா சேர்மன் இராமசந்திரன் தலைமையில் மற்றும் முத்தமிழ் சங்கத்தின் நிர்வாகிகள்,…

கோவையில் பரவலாக மழை

கோவை மே, 10 தமிழ்நாட்டில் கோடை காலம் துவங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் மழை வேண்டி சிறப்பு பிராத்தனைகள் மேற்கொண்டனர். சென்னை…

சுக்காலியூர் பகுதியில் சோளப்பயிர் சாகுபடி அதிகரிப்பு.

கரூர் மே, 10 கருர் மாவட்டம் சுக்காலியூர் பகுதியில் அதிகளவு சோளப் பயிர் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம் செட்டிப்பாளையம், சுக்காலியூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம் வழியாக அமராவதி ஆறு மாநகரின் வழியாக திருமுக்கூடலூர் நோக்கிச் செல்கிறது. அமராவதி ஆற்றுப்பாசன…

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கைது!

சிவகாசி மே, 10 சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது. 7 அறைகள்…