Author: Mansoor_vbns

போதைப்பொருள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி.

கன்னியாகுமரி ஜன, 5 குமரி மாவட்டத்தில் போதை பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களும் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்தில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. எனவே மாணவர்கள் போதை பழக்கத்திற்கு சென்று விடாமல் தடுக்கவும் காவல்துறை பல்வேறு…

பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி ஜன, 5 திருவெண்ணெய்நல்லூர், திருவெண்ணெய்நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்…

மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

காஞ்சிபுரம் ஜன, 5 காஞ்சிபுரம் அருகே உள்ள ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினர்களுக்கு 76 குடியிருப்புகள் கட்டும்பணி நடந்து வருகிறது. இதேபோல் சிங்காடி வாக்கத்தில், குண்டுகுளம் ஊராட்சியில் குடியிருப்புகளும், மலையங்குளம் ஊராட்சியில், குடியிருப்புகளும், காட்ரம்பாக்கத்தில் குடியிருப்புகளும் என மொத்தம் ரூ.19 கோடியே…

தமிழ்நாடு பவானிசாகர் அணையின் நீர்மட்டம். 103.43 அடியாக குறைந்தது.

ஈரோடு ஜன, 5 ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால்…

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு.

திண்டுக்கல் ஜன, 5 திண்டுக்கல் மண்டல பொதுமேலாளர் டேனியல்சாலமன் வழிகாட்டுதலின்படி அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு விபத்தில்லாமல் பாதுகாப்பாக பேருந்துகளை இயக்குவது குறித்த அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல், பழனி, தேனி, குமுளி, போடி உள்ளிட்ட வழித்தடங்களில் அடிக்கடி விபத்துகள்…

மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்.

தருமபுரி ஜன, 5 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்க ளுக்கான ஆய்வுக்கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர்…

நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா. நாளை விடுமுறை.

கடலூர் ஜன, 5 சிதம்பரம் நடராஜர் திருக்கோவில்ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளான 6 ம் தேதி அன்று கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி மாதத்தில் விடுமுறை…

பொங்கலுக்கு தயாராகும் மண்பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி.

கோயம்புத்தூர் ஜன, 5 பொங்கலுக்கு தயாராகும் மண்பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை வருகிற 15 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது தித்திக்கும் கரும்பும், மண் பானையில் செய்யப்படும்…

புராதான சின்னங்களை பார்வையிட்ட முன்னாள் ஜனாதிபதி.

செங்கல்பட்டு ஜன, 4 முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் பாறை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தார். முன்னதாக கடற்கரை கோயில் நுழைவுவாயில் பகுதியில் மாமல்லபுரம்…

கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் ஜன, 4 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே அரியலூர் – பெரம்பலூர் மாவட்ட இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் நல வாரியத்தில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களை அச்சமூட்டும் வகையில் நடைபெறும்…