Author: Mansoor_vbns

காணும் பொங்கல் காவல்துறையினர் குவிப்பு.

சென்னை ஜன, 17 காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காணும் பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மக்கள் குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களுக்கு வருவார்கள். சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள், வண்டலூர்…

சட்டசபை தேர்தலில் பாஜக பின்னடைவு, காங்கிரஸ் முன்னிலை.

கர்நாடகா ஜன, 17 கர்நாடகா சட்டசபை தேர்தல் இன்னும் மூன்று மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட சர்வேயில் பாஜக பெரும் பின்னடைவு சந்திக்கும் காங்கிரஸ் கை ஓங்கும் என தெரியவந்துள்ளது. இதனால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை…

கீழக்கரையில் சாலையோர தூங்கும் ஏழைகளுக்கு உதவும் சாலைத்தெரு பள்ளி மாணவர்கள் .

கீழக்கரை ஜன, 17 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெருவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் MRF அசோசியேசன் என்று என்று தொடங்கி அதன் மூலமாக இரவு நேரத்தில் பனியின் காரணமாக கடும் குளிரில் நடுங்கும் சாலையோர ஏழைஎளிய பொது மக்களுக்கு உதவும்…

அடைக்கல அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா.

அரியலூர் ஜன, 16 திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருகருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சியில் 300 ஆண்டுகளுக்கு முன்பு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. தமிழக அரசின் ஆன்மீக தலங்களின் ஒன்றான பிரசித்தி பெற்ற அடைக்கல அன்னை ஆலயத்தில் நேற்று வேண்டுதல் பொங்கல்…

நாட்டில் 62% செல்வம் 5 சதவீதம் இந்தியர்களிடம்-பிரிட்டன் அறிக்கை.

பிரிட்டன் ஜன, 16 இந்தியாவில் நிலவும் பொருளாதார சமத்துவமின்மை குறித்து பிரிட்டனின் ஆக்ஸ்பாம் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 70 கோடி இந்தியர்களின் சொத்துக்களை விட 21 பணக்காரர்களின் சொத்து அதிகம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. நாட்டில் 62% செல்வம் 5 சதவீதம்…

தொடரும் மீட்பு பணி.

நேபாளம் ஜன, 16 நேபாள விமான விபத்து நடந்த இடத்தில் இன்றும் தேடுதல் பணி தொடரும் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தில் விமானம் ஒன்றில் தரையிறங்கும் நேரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் ஐந்து இந்தியர்கள் உட்பட 68 பேர்…

அடைக்கல அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா.

அரியலூர் ஜன, 16 திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருகருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சியில் 300 ஆண்டுகளுக்கு முன்பு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. தமிழக அரசின் ஆன்மீக தலங்களின் ஒன்றான பிரசித்தி பெற்ற அடைக்கல அன்னை ஆலயத்தில் நேற்று வேண்டுதல் பொங்கல்…

சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டங்கள்.

திருப்பத்தூர் ஜன, 16 ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் 38 ஊராட்சிகளில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சந்திரபுரம் ஊராட்சி பணியாண்டபள்ளியில் உள்ள தந்தை பெரியார் நினைவு…

வீரபாண்டியில் உள்ள கெளமாரியம்மன் கோவிலில் தைத்திருநாள் சிறப்பு பூஜைகள்.

தேனி ஜன, 16 தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டும் தேனி ஒன்றியத்துக்கு உட்பட்டும் உள்ள வீரபாண்டியில் மிகவும் பழமை வாய்ந்த கௌமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலிற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து…

ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா.

திருவாரூர் ஜன, 16 திருவாரூர் மாவட்டம், அலிவலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டார். விழாவில் சிறுவர், சிறுமியர்களுக்கான ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம், மிதிவண்டி போட்டி, கனியும்…