Author: Mansoor_vbns

ஆழ்துளை கிணறுகளை மழை சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றும் திட்டம்.

திருவண்ணாமலை பிப், 2 சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் தச்சம்பாடி, ஓதலவாடி, மன்சூராபாத், ஆகிய கிராமங்களில் கூடுதல் ஆட்சியர் வீர பிரதாப் சிங் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அனைவருக்கும் வீடு வழங்க கணக்கெடுப்பு பணிகள், அண்ணா கிராமமறுமலர்ச்சி திட்டத்தில் சிமெண்ட்…

திமுக நாளை அமைதிப் பேரணி.

சென்னை பிப், 2 அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு நாளை திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற உள்ளது. திமுக தலைவர் மு. க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள்…

2.49 கோடி பேர் ஆதார் இணைப்பு.

சென்னை பிப், 2 மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இதுவரை 2.49 கோடி பேர் இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். வரும் பிப்ரவரி 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் ஆதாரை இணைக்கும் படி கேட்டுக் கொண்டார்.…

முதல் இடத்திற்கு வந்த முகேஷ் அம்பானி.

புதுடெல்லி பிப், 2 ஆசியா பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டது உள்ளதாக கிண்டன் பார்க் ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டியதால் அதானியின் பங்குகள் சரிந்தது. இதனால் அவர் சுமார் ₹3.60 கோடி இழந்து…

விஜய் சேதுபதியின் புதிய படம் அறிவிப்பு.

சென்னை பிப், 2 தமிழ் சினிமாவில் பிஸி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இந்நிலையில்…

இடைத்தேர்தல் ஓட்டு பதிவு நேரம் அறிவிப்பு.

ஈரோடு பிப், 2 கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலுக்கு மக்கள் எப்போது வந்து வாக்களிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6…

தமிழ்நாட்டில் மாபெரும் கல்வி புரட்சி.

வேலூர் பிப், 2 தமிழக மாணவர்கள் உயர்கல்வியையும் தாண்டி ஆராய்ச்சி படிப்புகளில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் லட்சியம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். வேலூர் நிகழ்ச்சியில் பேசிய அவர், திராவிட மாடல் என்றால் அனைத்து துறையின்…

மக்களை ஏமாற்றிய பட்ஜெட்.

புதுடெல்லி பிப், 2 மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்த பட்ஜெட் என முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்தார். இது பற்றி அவர் புதிய வழிமுறையை தேர்ந்தெடுத்தோருக்கு சிறிய எண்ணிக்கை தவிர வரிகள் குறிக்கப்படவில்லை. பெரும் முதலாளிகளுக்கும், ஏழை மக்களுக்கும்…

ஆட்சியர் அலுவலகத்தை கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் முற்றுகையிட்டனா்.

விழுப்புரம் பிப், 2 விழுப்புரம் தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்க விழுப்புரம் மண்டலத்தின் சார்பில் நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார்.…

பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள்.

விருதுநகர் பிப், 2 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துக்களைக் குறைப்பது மற்றும் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்வதுடன், விபத்தில்லா…