Author: Mansoor_vbns

தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள்.

சேலம் பிப், 2 சாய் சோட்டாகான் கராத்தே மற்றும் கோபுடோ அசோசியேசன் சார்பில் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஏ.வி.எஸ்.கல்லூரியில் வருகிற 12 ம்தேதி 2-வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் 5 வயது முதல் 18 வயது…

ஆசிரியர் தகுதி தேர்வு நாளை தொடங்குகிறது.

சிவகங்கை பிப், 2 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2022-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 கணினி வழியில், நாளை முதல் 8 ம்தேதி வரை முதற்கட்டமாகவும், 10 ம்தேதி…

தொழிலாளர்துறை அதிகாரிகள் ஆய்வு.

தஞ்சாவூர் பிப், 2 தஞ்சை தொழிலாளர்துறை உதவி ஆணையர் தனபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னை தொழிலாளர்துறை முதன்மை செயலாளரும், தொழிலாளர் ஆணையருமான ஆனந்த் உத்தரவுபடி திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபால், தொழிலாளர் இணை ஆணையர் திவ்யநாதன் ஆகியோர் அறிவுரைகளின்படி…

அல்லிநகரத்தில் உள்ள டவர் அலுவலகத்தில் 8 அடி சாரப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு.

தேனி பிப், 2 தேனி அருகே அல்லிநகரத்தில் தனியாருக்கு சொந்தமான டவர் உள்ளது. இந்த டவர் அலுவலகத்தில் வழக்கம் போல் ஊழியர்கள் அலுவலக பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் எட்டடி உயரம் உள்ள சாரைப் பாம்பு ஒன்று இந்த அலுவலகத்தில் புகுந்துள்ளது இதனை…

மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்.

தென்காசி பிப், 2 சிவகிரி அருகேயுள்ள தலையணையில் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி மரக்கன்றுகளை நட்டு வைத்து முகாமிற்கு தலைமை தாங்கினார். சட்ட மன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் முன்னிலை வகித்தார்.…

சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை.

திருச்சி பிப், 2 திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள போசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தாயுமானவன்.இவர் தனது வீட்டில் வைத்து மதுபானம் விற்பதாக சோமரசம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையில் அங்கு சென்ற…

அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்.

நெல்லை பிப், 2 பேட்டை அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மருத்துவ அலுவலர் டாக்டர் ராணி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டனர். இந்த முகாமை மேயர் சரவணன் திடீரென…

வெறிநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்.

திருவாரூர் பிப், 2 முத்துப்பேட்டை கால்நடை மருந்தக வளாகத்தில் மண்டல இணை இயக்குனர் ராமலிங்கம் அறிவுரையின் பேரில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா 2022 -23-ம் ஆண்டு திட்டம்…

புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா.

தூத்துக்குடி பிப், 2 மாநகர இந்திய மருத்துவ சங்கத்தில் சுமார் 500 மருத்துவர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தலைவராக மாரிமுத்து, செயலாளராக சிவசைலம், பொருளாளராக ஆர்த்தி கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய…

நெல் அறுவடை பணிகள் தொடக்கம்.

திருப்பூர் பிப், 2 முத்தூர் முத்தூர் நகர, சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. பவானிசாகர் அணை திருப்பூர் மாவட்டம் முத்தூர் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும்…