இதெல்லாம் ஒழுங்காற்று அமைப்புகளின் பொறுப்பு.
புதுடெல்லி பிப், 6 அதானி விவகாரம் அந்த குடும்பத்தை மட்டுமே சார்ந்தது. இதனால் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளில் எந்தவித மாற்றமும் இருக்காது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பங்குச்சந்தை சூழல் நிலையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு…
