Author: Mansoor_vbns

இதெல்லாம் ஒழுங்காற்று அமைப்புகளின் பொறுப்பு.

புதுடெல்லி பிப், 6 அதானி விவகாரம் அந்த குடும்பத்தை மட்டுமே சார்ந்தது. இதனால் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளில் எந்தவித மாற்றமும் இருக்காது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பங்குச்சந்தை சூழல் நிலையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு…

டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு.

சென்னை பிப், 6 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், காலி பணியிடங்கள்- 1,105, வயது 21 முதல் 37, கல்வி தகுதி -டிகிரி, தேர்வு- எழுத்து…

உச்ச நீதிமன்றத்திற்கு பாராட்டு.

புதுடெல்லி பிப், 6 உலகிலேயே மிகவும் பரபரப்பான இந்திய உச்ச நீதிமன்றம் என்று சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சுந்தரேஸ் மேனன் பாரிய பாராட்டியுள்ளார். டெல்லியில் பேசிய அவர், இங்குள்ள நீதிபதிகள் கடுமையான உழைக்கக் கூடியவர்கள் பொது மக்களின் நலனை…

பான்-ஆதாரை இணைக்காவிட்டால் இதை செய்ய முடியாது.

சென்னை பிப், 6 பான் எண்ணுடன் ஆதார் இணைக்க மார்ச் 31 கடைசி நாள் ஆகும். அவ்வாறு இணைக்காதவர்களின் பான் எண் செயலற்றதாகிவிடும். இந்நிலையில் பான் ஆதார இணைக்காவிட்டால் வணிகம் மற்றும் வரி தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என…

ரெப்கோ வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு.

புதுடெல்லி பிப், 6 நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவதால் பணவீக்கத்தை 2 முதல் 6 % த்துக்குள் கட்டுப்படுத்த ஆர்பிஐ இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் இன்று தொடங்குகிறது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பிப்ரவரி…

மும்பை அணி பயிற்சியாளர்கள் நியமனம்.

தென்னாப்பிரிக்கா பிப், 6 மகளிர்க்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 4ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏலம் பிப்ரவரி 13ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மும்பை அணி நிர்வாகம் தங்களின் பயிற்சியாளர் குழுவை அறிவித்துள்ளது. தலைமை பயிற்சியாளராக சார்லஸ்…

ஐந்து நாள் பயணமாக ஜப்பான் செல்லும் அமைச்சர்.

சென்னை பிப், 6 புற்றுநோய் சிகிச்சை நெறிமுறைகள் பற்றி அறிய அமைச்சர் மா.சுப்பிரமணியம் சுகாதார செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் செல்ல உள்ளனர். இது குறித்து பேசிய அமைச்சர், மா. சுப்பிரமணியன் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை…

உரிய நிவாரணம் வழங்க விஜயகாந்த் வலியுறுத்தல்.

சென்னை பிப், 6 டெல்டா மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசம் அடைந்தது. விவசாயிகளுக்குபேரிடியாக…

இலங்கையில் மீண்டும் சிலிண்டர் விலை உயர்வு.

இலங்கை பிப், 6 கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கையில் மீண்டும் சமையல் கேஸ் விலையை சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் உயர்த்தி உள்ளது அதன்படி 12.5 கிலோ எடை கொண்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலை 334 ரூபாய்…

திருவாரூர் ஆழி தேரோட்டம் தேதி அறிவிப்பு.

திருவாரூர் பிப், 6 ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் கொண்ட திருவாரூர் கோவிலின் ஆழி தேரோட்டம் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஆழி தேரோட்டம் ஏப்ரல் 1ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தேரோட்டம்…