ஒரே நாளில் 395 கோரிக்கை மனுக்களுக்கு நடவடிக்கை.
ராமநாதபுரம் பிப், 7 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற 395 கோரிக்கை மக்களை குறித்த கோரிக்கை மனுக்களை…
