Author: Mansoor_vbns

ஒரே நாளில் 395 கோரிக்கை மனுக்களுக்கு நடவடிக்கை.

ராமநாதபுரம் பிப், 7 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற 395 கோரிக்கை மக்களை குறித்த கோரிக்கை மனுக்களை…

இந்தியா வருகிறார் போப் ஆண்டவர்.

மங்கோலியா பிப், 7 பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் போப்பாண்டவர் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக போப் ஜான் பால் 1999 ல் இந்தியா வருகை தந்தார். இந்நிலையில் போப் பிரான்சிஸ் வெளிநாட்டு…

பொதுமக்கள் சாலை மறியல்.

திருவள்ளூர் பிப், 7 திருவள்ளூர் அருகே மேல்நல்லாத்தூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்கள் மற்றும் பணியாளர்களின் வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் இருபுறமும் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் கோபம் அடைந்த…

கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றம்

திருவண்ணாமலை‌ பிப், 6 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழிகாட்டுதலின்படி மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்தும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் திருவண்ணா மலை மாவட்டத்தை சேர்ந்த 18…

2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு.

வேலூர் பிப், 6 வேலூர் காவல் சரகத்திற்கு உட் பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற 2-ம் நிலை காவலர்க ளுக்கான எழுத்து தேர்வில் 1,059 பேர் உடற்தகுதி தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கான உடற்தகுதிதேர்வு வேலூர்…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணி சார்பில் மனு.

தேனி பிப், 6 தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்இந்து முன்னணியின் தேனி ஒன்றிய செயலாளர் சின்னராஜ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த கோரிக்கை மனுவில் தேனி அருகே உள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவிலுக்கு தினமும் சுவாமி…

பதவியேற்ற பின் முதன் முதலாக மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்.

தேனி பிப், 6 தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த முரளிதரன் பணியாற்றி வந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறையின் செயலாளராக மாற்றப்பட்டார். அதனை தொடர்ந்துதேனி மாவட்டத்தின் 18 ஆவது ஆட்சியராகவும், தேனி மாவட்டத்தின் இரண்டாவது பெண் ஆட்சியாளராகவும் ஆர்.வி.ஷஜீவான அவர்கள்…

அடிப்படை வசதிகள் கோரி பாஜக ஆர்ப்பாட்டம்.

கடலூர் பிப், 6 கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி நகர பா.ஜ.க . சார்பில் திட்டக்குடி நகராட்சி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதை யும் செய்து தராத நகராட்சி ஆணையரை பணியிடை மாற்றம் செய்யக்கோரி திட்டக்குடி பேருந்து நிறுத்தத்தில் நகரதலைவர்…

தைப்பூசத்தை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்.

விருதுநகர் பிப், 6 சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தைப் பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர்…

தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்.

புதுச்சேரி பிப், 6 டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சென்று சந்தித்தார். அப்போது தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி வாழ்த்துக்கள் தெரிவித்தார். தொடர்ந்து…