Author: Mansoor_vbns

அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் அமைக்க நடவடிக்கை.

வேலூர் ஆகஸ்ட், 7 பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வேலூர் மாவட்டத்தில் உள்ளது. இங்கு மறுவாழ்வு மையம் அமைக்கப்பட வுள்ளது. இதையொட்டி இன்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவமனை மருத்துவ அலுவலர் சந்தோஷ்குமார்,…

புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தொண்டி ஆகஸ்ட், 7 ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் புயல் எச்சரிக்கை காரணமாக கடந்த 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த பகுதியில் எஸ்.பி.பட்டினம், பாசிபட்டினம், தாமோதரன் பட்டினம், வட்டானம், எம்.ஆர்.பட்டினம், தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, புதுப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை…

கடைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 7 குத்தாலம் பேரூராட்சியில் உள்ள மளிகை கடைகள், பேக்கரி கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் சுகாதார துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ராஜமாணிக்கம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார் ஆகியோர் ஆய்வு மேற்க்கொண்டனர். அப்போது காலாவதியான உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள்,…

புது வர்ணத்தில் ஜொலிக்கும் யானைக்கல் சிலை.

மதுரை ஆகஸ்ட், 7 பழங்காலத்தில் மதுரையின் வெளிவீதியை சுற்றிலும் நான்கு புறமும் பிரமாண்ட கோட்டை சுவரும், கோட்டை நுழைவுவாசலும் இருந்தது. வெள்ளையர்கள் காலத்தில் நான்கு பக்கமும் உள்ள கோட்டைச் சுவர்கள் அகற்றப்பட்டது. சுவரை அகற்ற நடவடிக்கை எடுத்த வெள்ளைக்கார ஆட்சியரான மாரட்…

பேரூராட்சியில் ரூ.58.76 லட்சத்தில் திட்டப்பணிகள்.

பர்கூர் ஆகஸ்ட், 7 கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் ரூ.58.76 லட்சம் மதிப்பில் 15-வது நிதிக்குழு திட்டத்தின்கீழ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், திடக்கழிவு மேலாண்மை கூடம், கழிவறைகள் சீர்செய்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான பூமி…

தேசிய மக்கள் நீதிமன்றம் 13ம் தேதி நடை பெற உள்ளது.

தர்மபுரி ஆகஸ்ட், 7 தர்மபுரி மாவட்டத்தில் வருகிற 13-ம்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவர் முனுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள…

ஆந்திர பிரதேசம் இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

ஆந்திர பிரதேசம் ஆகஸ்ட், 7 எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்படுகிறது. இந்நிலையில், இதற்கான கவுன்ட்டவுன் இன்று அதிகாலை 2.26 மணிக்கு துவங்கியது. இதையடுத்து, இன்று காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈபிஎஸ் நிவாரணம்.

நாமக்கல் ஆகஸ்ட், 7 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் காவிரி கரையோரம் தங்கியிருந்த மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்

புதுடெல்லி ஆகஸ்ட், 7 நிதி ஆயோக்கின் அதிகாரம் மிகுந்த அமைப்பான ஆட்சி மன்றக்குழு ஆண்டுதோறும் கூடுகிறது. பிரதமர், மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேச துணைநிலை கவர்னர்கள் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் உறுப்பினர்களாக கொண்ட இந்த கவுன்சிலின் 7-வது கூட்டம் இன்று டெல்லியில்…

கருணாநிதி நினைவு தினம் : முதலமைச்சர் தலைமையில் அமைதி பேரணி

சென்னை ஆகஸ்ட், 7 தமிழக முன்னாள் முதலமைச்சர், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இன்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதியின் நினைவுதினத்தையொட்டி சென்னையில் திமுக அமைதிப் பேரணி நடைபெறுகிறது.…