தமிழ்நாடு முழுவதும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் . காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவு.
சென்னை ஆகஸ்ட், 6 தமிழ்நாடு முழுவதும் 76 துணைக் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜனனி பிரியா பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நில அபகரிப்பு பிரிவு…