Author: Mansoor_vbns

தமிழ்நாடு முழுவதும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் . காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவு.

சென்னை ஆகஸ்ட், 6 தமிழ்நாடு முழுவதும் 76 துணைக் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜனனி பிரியா பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நில அபகரிப்பு பிரிவு…

கைத்தறித்துறை சார்பில் கண்காட்சி – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் ஆகஸ்ட், 7 நாமக்கல் நகராட்சி மண்டபத்தில் கைத்தறி துறை சார்பில் கைத்தறி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இங்கு சங்ககிரி, எடப்பாடி பகுதியை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர்…

அறிவியல்-தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனராக நெல்லை பெண் நியமனம்

நெல்லை ஆகஸ்ட், 7 அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் என்பது தன்னாட்சி அரசு அமைப்பாகும். இது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் அமைச்சகத்தின் பங்களிப்புடன் நாட்டின் ஆய்வு மற்றும் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த அமைப்பின் தலைமை…

பாலர் ஞாயிறு பண்டிகையையொட்டி தேவாலயங்களில் குழந்தைகளின் சிறப்பு பவனி.

நெல்லை ஆகஸ்ட், 7 தென்னிந்திய திருச்சபையின் நெல்லை திருமண்டலம் சார்பில் பாலர் ஞாயிறு பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பவனிகள் நடைபெற்றன. மேலப்பாளையம் சேகரத்திற்கு உள்பட்ட சேவியர்காலனி தூய பேதுரு ஆலயம் சார்பில் நடைபெற்ற பேரணிக்கு சபை ஊழியர்…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.

தஞ்சாவூர் ஆகஸ்ட், 7 தஞ்சை ரெயிலடியில் இருந்து தஞ்சை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை சந்திரசேகரன் தலைமையில் ஏராளமான திமுகவினர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினமான இன்று அமைதி ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை கலைஞர் அறிவாலயத்துக்கு வந்தனர். பின்னர்…

மாநில அளவிலான இறகு பந்து போட்டி.

சிவகாசி ஆகஸ்ட், 7 விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் எஸ்.எப்.ஆர்.பெண்கள் கல்லூரி மற்றும் சிவகாசி பைரோ டவுன் இன்னர்வீல் சங்கம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான இறகுபந்து போட்டியை நேற்று நடத்தியது. எஸ்.எப்.ஆர்.கல்லூரியில் நடைபெற்ற இந்த போட்டியை கல்லூரி முதல்வர் பழனீஸ்வரி, அருண்…

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு.

சென்னை ஆகஸ்ட், 7 சர்வதேச செஸ் கூட்டமைப்பான (FIDE)வின் துணைத்தலைவராக 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக ஆர்காடி ட்வார்கோவிச் 2வது முறையாக தேர்வு…

கொலை செய்யப்பட்ட வாலிபரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்- உறவினர்கள் கோரிக்கை

நெல்லை ஆகஸ்ட், 7 நெல்லையில் நேற்று கொலை செய்யப்பட்ட பேச்சிராஜனின் உறவினர்கள் மதுரை பைபாஸ் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பால்கட்டளை செல்லும் சாலையில் உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். சம்பவ…

கியூபாவில் மின்னல் தாக்கி எண்ணெய் கிடங்கில் தீவிபத்து.

கியூபா ஆகஸ்ட், 7 கியூபா நாட்டின் மடான்சாஸ் நகரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அங்குள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது மின்னல் தாக்கியது. இதனால் கிடங்கில் தீப்பிடித்து மளமளவென்று பரவியது. ஒரு கலனில் மின்னல் தாக்கி தீப்பிடித்தபோது அருகில்…

200 ஆண்டுகள் பழமையான மரம் சாய்ந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

நெல்லை ஆகஸ்ட், 7 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் சாரல் மழை பெய்ததால் தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் சுமார் 200 ஆண்டுகள் பழமையான காட்டரசு மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால்…