பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது
விருதுநகர் ஆகஸ்ட், 9 சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பட்டாசு ஆலை சிவகாசியை சேர்ந்த சண்முகையா என்பவருக்கு சொந்தமான ரோல் கேப் வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை தாயில்பட்டி அருகே மண்குண்டான்பட்டியில்…
