Author: Mansoor_vbns

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு – கரைகளை பலப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கடலூர் ஆகஸ்ட், 7 மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு…

ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியேறி குளம்போல் தேங்கிய தண்ணீர்.

கீழப்பழுவூர் ஆகஸ்ட், 7 அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள திடீர் குப்பத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் ஆழ்துளை கிணறு, தண்ணீர் தொட்டி மற்றும் அடிபம்பு அமைக்கப்பட்டு, குடிநீர்…

சாரல் விழாவை முன்னிட்டு குற்றாலத்தில் நாய்கள் கண்காட்சி.

குற்றாலம் ஆகஸ்ட், 7 குற்றாலத்தில் நடைபெற்று வரும் சாரல் திருவிழாவை முன்னிட்டு கலைவாணர் கலையரங்கில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு துறை மண்டல துணை இயக்குனர் தியோ பிலஸ் ரோஜர் தலைமை தாங்கினார். இந்தக் கண்காட்சியில் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி,…

குழந்தைகள் நல மையத்தை ஆட்சியர் திடீர் ஆய்வு.

சின்னசேலம் ஆகஸ்ட், 7 கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுகாவுக்குட்பட்ட அம்மையகரம் கிராமத்தில் உள்ள குழந்தைகள் நல மையத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் நேரில் ஆய்வுசெய்தார். அப்போது அங்கு காய்கறி தோட்டம் அமையவுள்ள இடத்தை பார்வையிட்டு கிராமப்புறங்களில் அரசுக்குச் சொந்தமான காலியாகவுள்ள…

நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்வு.

புதுடெல்லி ஆகஸ்ட், 7 நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற தேர்தலில் அவர் 528 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா, 182 வாக்குகளே பெற்றார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் மோடி,…

அஞ்சல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி.

நெல்லை ஆகஸ்ட், 6 நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை அமுத பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதையொட்டி அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுத்தியுள்ளது. இதுதொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அஞ்சல்…

ராமேசுவரம் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1¼ கோடி .

ராமநாதபுரம் ஆகஸ்ட், 6 ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் நடந்த இந்த உண்டியல் எண்ணும் பணியில் பரமக்குடி உதவி ஆணையர் ஞானசேகரன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன்,…

கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி ஆகஸ்ட், 6 கோவில்பட்டியில் நடிகர் கணல்கண்ணனை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு அம்பேத்கர் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய சினிமா நடிகர் கனல் கண்ணனை குண்டர் தடுப்புச் சட்டத்தில்…

காளைக்கு கிராம மக்கள் இறுதிச்சடங்கு

திருச்சி ஆகஸ்ட், 6 மணப்பாறையை அடுத்த தொட்டியபட்டி கருநாயக்கனூரைச் சேர்ந்தவர் நாகராஜன் என்ற பழனிச்சாமி. கருத்திநாயக்கர் மந்தைக்கு உட்பட்ட இவர் சால எருது ஓட்டத்தில் பங்கேற்கும் வகையில் காளை மாடு ஒன்று வளர்த்தார். பல்வேறு மந்தைகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற இந்த…

மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்.

தேனி ஆகஸ்ட், 6 தேனி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரிதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி வருகிற…