Author: Mansoor_vbns

இன்று முதல் மூன்று நாட்களுக்கு அடர்பனி.

புதுச்சேரி பிப், 18 தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 20ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு அதிகாலை பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட…

BBC ஐடி ரெய்டு. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்.

புதுடெல்லி பிப், 18 டெல்லி மற்றும் மும்பையில் இருக்கும் பிபிசி அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையை ஜனதா தளம் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. கட்சியின் செய்தி தொடர்பாளர் சுனில் சிங் பேசுகையில், அரசு அமைப்புகளான ஐடி, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை…

பலத்த பாதுகாப்பில் சிவன் கோவில்.

ஆந்திரா பிப், 18 ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படும் பக்தர்கள் பயணிப்பதற்கு ஏற்ப திருப்பதியிலிருந்து காலஹஸ்திக்கு சிறப்பு பேருந்துகள் விடப்படுகிறது . பக்தர்கள் வருகை அதிகரிப்பதை முன்னிட்டு அங்கு 1200 காவல் துறையினர் பாதுகாப்பு…

ஏழை எளியோருக்காக பணியாற்றுவதே குறிக்கோள்.

ஜார்க்கண்ட் பிப், 18 ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்கிறார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை எளிய மக்களுக்காக பணியாற்றுவதுதான் எனது குறிக்கோள் தமிழகம் ஜார்கண்ட் இடையே நல்லுறவை ஏற்படுத்த அனைத்து…

26 புலிகள் உயிரிழப்பு.

மத்திய பிரதேசம் பிப், 18 இந்தாண்டின் முதல் இரண்டு மாதங்களில் குறைந்தபட்சம் 26 புலிகள் இந்தியாவில் உயிரிழந்துள்ளது என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த எண்ணிக்கை அதிகம் என்று அதிகபட்சமாக மத்திய…

கர்நாடக துப்பாக்கி சூடு – முதல்வர் கண்டனம்.

கர்நாடக பிப், 18 தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் இரு மாநில எல்லையில் பதற்றம் நிலவே வருகிறது. இந்நிலையில் தமிழக மீனவர்கள் மீதான கர்நாடக வனத்துறையின் துப்பாக்கி சூட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்…

நேபாள விபத்துக்கு இதுதான் காரணம்.

நேபாளம் பிப், 18 கடந்த மாதம் 15 ம் தேதி நேபாளத்தில் நடந்த விமான விபத்துக்கான காரணங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். விமானியின் தவறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இன்ஜின்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் விமானம் விபத்துக்கு உள்ளானது என்றார். தரையிறங்கும்…

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை. இரண்டு பேர் கைது.

திருவண்ணாமலை பிப், 18 திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேரை அரியானாவில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை, போளூர், கலசப்பாக்கம் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் ஏடிஎம்களை உடைத்து பிப்ரவரி 12ம் தேதி கொள்ளையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி…

தபால் வாக்குகள் பெரும் பணி நிறைவு.

ஈரோடு பிப், 18 ஈரோடு கிழக்கு தொகுதியில் தபால் வாக்குகள் பெறும் பணி நிறைவடைந்துள்ளது. கடந்த இரு தினங்களாக 80 வயதுக்கு மேற்பட்ட 344 பேரிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. 351 பேர் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்த நிலையில் 344…

போக்குவரத்து துறையில் வேலை.

சென்னை பிப், 18 அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 685 ஓட்டுநருடன் நடத்தினர் 122 ஓட்டுநர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன அதன்படி விண்ணப்பங்கள் பெறப்பட்டு போக்குவரத்து மேலாண் இயக்குனர்களால் குழு அமைக்கப்பட்ட…