காவல்துறையினர் கொடி அணி வகுப்பு ஊர்வலம்.
விருதுநகர் ஆக, 31 ராஜபாளையத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு காவல் துறையினர் சார்பில் நேற்று மாலை கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் சபரிநாதன் தலைமை தாங்கினார். இதில் டவுன் தாலுகா ஆய்வாளர்கள்,…
