Author: Mansoor_vbns

அறங்காவலர் குழு தலைவர் நியமனம்

திருச்செந்தூர் செப், 1 சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவராக அருள் முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.நியமனம் செய்த முதல்வர் ஸ்டாலின் , மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு…

தும்பல அள்ளி நீர்த்தேக்கத்தில் உபரி நீர் திறப்பு.

தருமபுரி செப், 1 தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், நரியன அள்ளி கிராமத்தில் உள்ள தும்பல அள்ளி நீர்த்தேக்க அணை முழு கொள்ளவை எட்டியதைத் தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்களால் தும்பல அள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று…

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை பயிற்சி.

கீழக்கரை செப், 1 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சிக்கல் கிராமத்தில் காலை 9:30 முதல் நிலை மீட்பாளர்களுக்கான மாவட்ட அளவிலான வெள்ளம் குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதில் மாவட்ட வழங்க அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மரகதநாதன் அவர்கள்…

அரசு மருத்துவமனையில் செவித்திறன் பரிசோதனை அறை திறப்பு.

மதுரை செப், 1 மதுரை அரசு மருத்துவமனையில் ரூ.20 லட்சம் மதிப்பில் செவித்திறன் பரிசோதனை அறை திறக்கப்பட்டது. அரசு மருத்துவமனை தென் மாவட்டத்தில் மிக முக்கிய மருத்துவமனையாக மதுரை அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர்.…

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்.

செங்கல்பட்டு செப், 1 கல்பாக்கத்தில் இயங்கி வரும் அணுமின் நிலையம், தென் இந்தியாவில் மின் உற்பத்தி செய்யும் முக்கிய அணுமின் நிலையமாக திகழ்ந்து வருகிறது. இங்கு உற்பத்தி செய்ப்படும் மின்சாரம் பல மாநிலங்களுக்கு பகிரிந்தளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த அணுமின்…

அரசு மருத்துவமனை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வு.

திருவாரூர் செப், 1 திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கான சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு, முதியோர்களுக்கான சிகிச்சை பிரிவு மற்றும் பல்வேறு பகுதிகளில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஆரம்ப…

சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கல்

நாகப்பட்டினம் செப், 1 நாகை வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் சாலை ஓர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் இலவசமாக வழங்கும் விழா நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் வகித்தார் நிகழ்ச்சியில் ரூ. 22.50 லட்சம் மதிப்புள்ள 21…

தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் ஒத்திகை. சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முன்னிலை.

நெல்லை செப், 1 நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள வீகேபுரத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ள அபாயம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரின் வெள்ள…

மறுவாழ்வு அளித்த முதியவர். பிரான்ஸ் செல்லும் இளம் பெண்.

புதுச்சேரி‌ செப், 1 புதுச்சேரியை சேர்ந்த ஒருவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். 61 வயதான இவர் தனது உறவினர்களை காண புதுச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவி இறந்ததால் குடும்ப பொறுப்புகளை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக…

ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை. நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தல்.

விருதுநகர் செப், 1 அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டம் அருப்புக்கோட்டை நகரசபையின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் ராமலிங்கம்…