அறங்காவலர் குழு தலைவர் நியமனம்
திருச்செந்தூர் செப், 1 சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவராக அருள் முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.நியமனம் செய்த முதல்வர் ஸ்டாலின் , மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு…
