விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் அறுவடை எந்திரம் வழங்க இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்.
நாகப்பட்டினம் செப், 23 இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கீழையூர் ஒன்றியக்குழு கூட்டம் அங்குள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய துணை செயலாளர் மாசேத்துங் தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலக்குழு பயிற்சி உறுப்பினர் செல்வம், ஒன்றிய செயலாளர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…
