Author: Mansoor_vbns

ஆரணியில் பட்டாசு கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு.

திருவண்ணாமலை அக், 9 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆரணி நகரில் உள்ள 11 பட்டாசு கடைகளில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி திடீர் ஆய்வு செய்தார். அப்போது கடைகளில் தண்ணீர் வாளி நிறைத்து வைத்திருக்க வேண்டும், வெளிச்சம் அதிகம் தரக்கூடிய விளக்குகளை…

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணிகள்.

திருவள்ளூர் அக், 9 வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை தங்க வைக்க இடவசதி, அதிக மழையால்…

ஊர்க்காவல் படை பணிக்கு உடல் தகுதி தேர்வு.

திருச்சி அக், 9 மாவட்ட ஊர்க்காவல் படையில் தற்போது 300 பேர் பணியாற்றுகிறார்கள். காவல் துறையினருடன் இணைந்து பாதுகாப்பு பணிகளிலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் காலிப்பணியிடங்களுக்கு 35 ஆண்கள், 2 பெண்கள் என 37 ேபரை…

கர்நாடகாவில் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி.

கர்நாடகா அக், 9 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு கடந்த செப்டம்பர் 7 ம்தேதி தொடங்கினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சித்…

சாத்தான்குளத்தில் தசரா விழா.

தூத்துக்குடி அக், 9 சாத்தான்குளம் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வண்டிமலைச்சி- வண்டி மலையான் கோவிலில் தசரா விழா கடந்த 26 ம்தேதி தொடங்கி நடந்து வந்தது. இவ்விழாவையட்டி பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து காணிக்கை சேகரித்து அம்பாளுக்கு செலுத்தினர். விழா நாட்களில்…

மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கிரிக்கெட்.

சிவகங்கை அக், 9 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பாரா மையம், காரைக்குடி வீல்சேர் கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி…

முதியோர் காப்பகத்தில் மத்திய இணை அமைச்சர் ஆய்வு.

பெரம்பலூர் அக், 9 மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் பிரதிமா பவுமிக் நேற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். மேலும் நேற்று பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் மின்வாரிய அலுவலகம் அருகில் நடத்தப்பட்டு வரும்…

சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை.

சென்னை அக், 9 தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என…

கரும்புக்கான நிலுவைத் தொகையை ஒரே தவணையாக வழங்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்.

தஞ்சாவூர் அக், 8 தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையை வாங்கிய புதிய நிர்வாகம், கடன் வழங்கிய வங்கி அதிகாரிகள், கரும்பு விவசாயிகள் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று…

நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திருவாரூர் அக், 8 திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட கச்சனம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நெல் கொள்முதல் பதிவேடு, சாக்குக்கள் இருப்பு பதிவேடு ஆகியவைகளை பார்வையிட்டார். தொடர்ந்து நெல் ஈரப்பதம் கண்டறியும் கருவியின்…