ஆரணியில் பட்டாசு கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு.
திருவண்ணாமலை அக், 9 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆரணி நகரில் உள்ள 11 பட்டாசு கடைகளில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி திடீர் ஆய்வு செய்தார். அப்போது கடைகளில் தண்ணீர் வாளி நிறைத்து வைத்திருக்க வேண்டும், வெளிச்சம் அதிகம் தரக்கூடிய விளக்குகளை…
