மகளிர் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் 2வது நாளாக ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர் அக், 12 அரசினர் மகளிர் கல்லூரி முன்பு கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மகேஸ்வரி தலைமை தாங்கினார். மங்களம், சுமத்ரா, பாரதி ஆகியோர் முன்னிலை வைத்தனர். மேலும் அரசாணையை பின்பற்றி கவுரவ…
