Author: Mansoor_vbns

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்.

மயிலாடுதுறை அக், 15 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனருமான அமுதவல்லி தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் லலிதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு துறைகளின்…

அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் தட்டு ஏந்தி போராட்டம்.

மதுரை அக், 15 உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் 3 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கையில் தட்டேந்திபிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர்…

மாவட்ட அளவிலான கோ-கோ போட்டி.

கரூர் அக், 15 நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கரூர் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 12 மாணவர்கள் குழுவினரும், 12 மாணவிகள் குழுவினரும்…

கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

கன்னியாகுமரி அக், 15 ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுடன் இணைந்த சுக்கிரவார கட்டளைக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 63 சென்ட் இடம் நாகர்கோவில் அருகே உள்ள புன்னை நகர் பகுதியில்…

சின்னசேலம் அருகே அரசு பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கள்ளக்குறிச்சி அக், 15 சின்னசேலம் அருகே, எலியத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் தொட்டியம் அரசு மேல்நிலை பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவு தொடர்பாகவும், மாணவர்களுக்கு…

கருங்கல்பாளையம் சந்தையில் களைகட்டிய பசு மாடு விற்பனை

ஈரோடு அக்,15 ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் பசு மாடு ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனையானது. கன்றுக்குட்டிகள் ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடந்த சந்தைக்கு 75 கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இவைகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை ஆனது. ஈரோடு…

இந்தி திணிப்புக்கு எதிப்பு தெரிவித்து தமிழ் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்.

கோயம்புத்தூர் அக், 15 இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உலக தமிழ் கூட்டியக்கம், கோயமுத்தூர் தமிழ் சங்கமம், தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் ஆகிய தமிழ் அமைப்புகளின் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு…

விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அரியலூர் அக், 15 கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உத்தேசமாக காலியாகவுள்ள 75 விற்பனையாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரவிலும் கடைகள் திறக்க அனுமதி வழங்க வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கோரிக்கை

.நெல்லை அக், 15 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் மாநகர துணை காவல் ஆணையர் சரவணகுமாரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.அந்த மனுவில், ‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாநகர பகுதிகளில் வருகிற 20,…

சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் 223 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள்.

தென்காசி அக், 12 சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிவகிரி சேனைத்தலைவர் மகாஜன சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பள்ளியின் செயலாளர் தங்கேஸ்வரன், மகாஜன சங்கத்தின் துணைத்தலைவர்…