வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கைத்தறித்துறை ஆணையர் ஆய்வு.
கரூர் அக், 27 கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ராஜேஷ் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்…
