பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம். ஆணை வழங்கிய முதலமைச்சர்.
சென்னை அக், 31 அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வு பெற்ற பின்னர், அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நாளிதழ்கள்,…
