அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை.
சென்னை நவ, 14 அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடியுடன்…
