அக்னிபாத் திட்டத்தின்கீழ் திருச்சியில் இளைஞர்களுக்கு நுழைவுத்தேர்வு.
திருச்சி நவ, 14 இந்திய ராணுவத்தின் முப்படைகளில் வீரர்களை தேர்வு செய்ய ‘அக்னிபாத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நபர்கள் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவார்கள். இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள்…
