Spread the love

திருப்பத்தூர் நவ, 14

கலைஞரின் அனைத்து கிராம வேளாண் திட்டப்பணிகளை வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு செய்தார் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி, திருப்பத்தூர் வட்டாரங்களில் 2021 -22 ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை திட்டங்களைவேளாண் திட்டங்களை சென்னை வேளாண்மை இணை இயக்குநர் (வேளாண் வணிகம்) உமா தேவி ஆய்வு செய்தார்.

மேலும் ஆய்வின்போது வேளாண்மை துணை இயக்குநர் பச்சையப்பன், கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராகினி, தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜீவிதா, உதவி செயற்பொறியாளர் ஆனந்தன், மகேந்திரவர்மன், வேளாண்மை அலுவலர் ஜெயசுதா மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், தனகோட்டி, சரத்குமார், தினேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *