Author: Mansoor_vbns

குஞ்சப்பனையில் பொதுமக்களுக்கு போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு.

கோத்தகிரி நவ, 22 நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவோர் மீதும், அதனை விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து காவல்துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும் போதை பொருட்கள்…

கத்தாருக்கு முட்டைகள் ஏற்றுமதி.

நாமக்கல் நவ, 22 நாமக்கல் மண்டலத்தில் தினமும் 4.50 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கத்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியுள்ள…

முத்துப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு.

திருவாரூர் நவ, 22 முத்துப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு மற்றும் கூட்டம் நடைபெற்றது. கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கி ணைப்பாளர் ஹீமாயுன் கபீர் திறந்து வைத்து பேசினார்.இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர் முகமது சர்வத்கான், கிருஷ்ணகுமார், மாநில இளைஞர்…

கிராமங்களில் புயல் பாதுகாப்பு மையம் கட்டும் இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு.

மயிலாடுதுறை நவ, 22 கொள்ளிடம் அருகே நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் ஆகிய மூன்று கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 1500- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் இந்த கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு…

சிவன் கோவில்களில் சங்காபிஷேகம்.

மதுரை நவ, 22 கார்த்திகை மாதத்தில் வரும் முதல் திங்கட்கிழமைகளில் சோமாவார வழிபாடு நடப்பது வழக்கம். இதன்படி நேற்று மதுரை தெற்கு மாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், எஸ்.வி.பி.நகர் கற்பக விநாயகர் கோவில், திருவாதவூர் திருமறைநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்…

பட்டுக்கூடுகள் விற்பனை.

கிருஷ்ணகிரி நவ, 22 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7432.65 ஏக்கர் பரப்பளவில் 3,720 விவசாயிகள் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாநிலத்தின் அதிகப்பட்ச மல்பெரி பரப்பு இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. இந்த ஆண்டில் கூடுதலாக…

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்.

கரூர் நவ, 22 அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் இளங்கோ தலைமை வகித்து 200-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார்.இதேபோல்…

உலக மீனவர் தினவிழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு.

நாகர்கோவில் நவ, 22 புதுடெல்லியில் 1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ந்தேதி 40 நாடுகளின் மீனவ பிரதிநிதிகள் ஒன்று கூடினர். சூழலியல் மாற்றங்கள் அரசு கொண்டுவரும் திட்டங்கள் மற்றும் கடல் மாசு அடைதலால் மீன்வளம் குறைதல் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்…

அவ்வையார் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

காஞ்சிபுரம் நவ, 22 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழ்நாடு, சமூக நல துறையின் சார்பில், 2023-ம் ஆண்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது, உலக மகளிர் தின விழா மார்ச் 2023-ல் வழங்கப்பட…

தூய்மை நடை பயணம் குறித்த விழிப்புணர்வு பேரணி.

கள்ளக்குறிச்சி நவ, 22 கள்ளக்குறிச்சி அருகே அரியபெருமானூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடை பயணம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார்.…