உச்சத்தில் நிலைத்து நிற்கும் பங்குச் சந்தை.
மும்பை நவ, 24 வாரத்தின் 4 வது நாளான இன்று பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போதைய நேர நிலவரப்படி தற்போதைய சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்து 61,741 புள்ளிகளாகவும், நிஃப்டி 66 புள்ளிகள் உயர்ந்து 18,334…
