தேசிய நூலக வார விழா.
நீலகிரி நவ, 24 நூலகங்கள் சாதாரண மனிதனின் அறிவைப் பெருக்கும் அறிவுக்களஞ்சியமாகும்.குன்னூரில் 55-வது தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி அருவங்காடு நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக ஆய்வாளர் வசந்தமல்லிகா தலைமை தாங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற…
