Author: Mansoor_vbns

உரக் கடத்தலில் ஈடுபட்ட கீழக்கரை திமுக நகர் மன்ற உறுப்பினர் கைது.

மண்டபம் நவ, 28 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாளை கடற்கரை சாலையில் மரைன் காவல்துறையினர் வாகன சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காரை சோதனையிட்டனர். அதில் கீழக்கரை சங்குலிக்கார தெருவை சேர்ந்தசம்சுதீன் என்பவரின் மகன்…

துபாயில் கல்ப்கட்ஸ் மிஷன் சார்பில் நடந்த தனிமனித ஊக்குவிப்பு மற்றும் தனித்திறன் நிகழ்ச்சி.

துபாய் நவ, 28 ஐக்கிய அரபு அமீரக துபாயில் கல்ப்கட்ஸ் மிஷன் சார்பில் நடந்த தனிமனித ஊக்குவிப்பு மற்றும் தனித்திறன் நிகழ்ச்சி அமைப்பின் நிறுவரான பிரவீன் ஜோய், தாமோதரன் மற்றும் கல்ப் கட்ஸ் உறுப்பினர்கள் ஜெயராஜ், ஜெரின், ஹரிஷ், தீபக் தலைமையில்…

சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

புதுக்கோட்டை நவ, 28 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லாக்கோட்டை ஊராட்சி ஆண்டாள் தெரு வழியாக கரம்பக்குடி ஒன்றியம் அம்பு கோயிலுக்குசெல்லும் பாதை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக செப்பனிடாமலும் தனிநபர் ஆக்கிரமிப்புகளாலும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்து வந்தது. இந்த…

இந்திய அரசியலமைப்பு தினம்.

பெரம்பலூர் நவ, 28 பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா சார்பில் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் இந்திய அரசிலமைப்பு தினம் 2022 விழா நடந்தது. இவ்விழாவிற்கு யூனியன் நகர் மன்ற தலைவர் மீனாம்பாள் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டான்லி செல்லகுமார், அறிவழகன்…

கூடுதல் வெள்ள நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்.

சீர்காழி நவ, 28 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. கனமழையால் பாதிக்கப்ப ட்ட அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக…

திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்.

மதுரை நவ, 28 தி.மு.க. மாநில இளைஞ ரணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர தி.மு.க. சார்பில் முன்சீப் நீதிமன்ற சாலையில்…

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

கிருஷ்ணகிரி நவ, 28 கிருஷ்ணகிரிமாவட்டம் மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சியில் இந்திய அரசியலமைப்பு குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, வார்டு உறுப்பினர்கள்,…

அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

கரூர் நவ, 28 கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் அரசியலமைப்பு தினம் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும், சமநலச்சமுதாயமும், சமயச்சார்பின்மையும், மக்களாட்சி முறையையும் பேணி பாதுகாக்க வேண்டும்…

கிராம உதவியாளர் பணி தேர்வு.

கள்ளக்குறிச்சி நவ, 28 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் காலி பணியிடமாக உள்ள கிராம உதவியாளர் பதவிக்கு இணையவழியாக விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கும்,வேலைவாய்ப்பு மற்றும் முன்னாள்…

ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் சிலை திறப்பு.

நியூயார்க் நவ, 28 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் ஏற்கிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை ஒன்றை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசளித்து உள்ளது. இந்த சிலை ஐ.நா. தலைமையகத்தின் வடபகுதியில் உள்ள புல்வெளியில் நிறுவப்படுகிறது.…