வீட்டுமனைப்பட்டா கேட்டு பெண்ணாடம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் தர்ணா.
கடலூர் டிச, 15 பெண்ணாடம், பெண்ணாடம் அடுத்த சிறுமங்கலம் கிராமத்தில் அருந்ததியர் இன மக்கள் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் ஒரே வீட்டில் வசித்து வருவதால் அதே பகுதியில் உள்ள தோப்பு புறம்போக்கு நிலத்தில்…
