Author: Mansoor_vbns

வங்கியாளர்களுடன் ஆய்வு கூட்டம்.

ராணிப்பேட்டை டிச, 21 ராணிப்பேட்டை மாவட்டத்தில் வங்கிகள் மூலம் அரசு துறைகள் பொதுமக்களுக்கு புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள், வேளாண்மை திட்டங்களுக்கு கடன் உதவிகள் மற்றும் மானிய நிதிகள் வழங்கப்பட்டு வருகிறது. வங்கிகள் இத்திட்டங்களின் மக்களுக்கு வழங்கி வரும் கடனுதவிகளின் நிலவரங்கள்,…

அரசு மாணவிகள் விடுதியை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்.

கிருஷ்ணகிரி டிச, 21 பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 100 மாணவிகள் தங்கும் வகையில் கல்லூரி மாணவிகள் விடுதி கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். பர்கூர்…

அரசு பள்ளிகளுக்கு ரூ.2000 .

சென்னை டிச, 21 தமிழக முழுவதும் உள்ள 31,210 அரசு தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா 2000 வீதம் வழங்கப்பட உள்ளது. அரசு பள்ளிகளை தூய்மையாக வைத்திருந்தால் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துடன் இருப்பார்கள் என்ற வகையில் கல்வித்துறை தூய்மை பணிக்காக…

பரவி வரும் கொரோனா அவசர ஆலோசனை.

புதுடெல்லி டிச, 21 சீனா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மத்திய சுகாதார அமைச்சர் மன்சூர் மாண்டவியா இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் உயர் அதிகாரிகள் எய்ம்ஸ் இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து…

விரைவில் ஜிஎஸ்டி இழப்பீடு நிலவைத் தொகை.

புதுடெல்லி டிச, 21 தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை விரைவில் கொடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான கேள்விக்கு ஜூன் மாத நிலவரப்படி மாநிலங்களுக்கு 17,176 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவையில்…

ஜல்லிக்கட்டு தொடர்பாக நாளை ஆலோசனை.

மதுரை டிச, 21 தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் வெகு விமர்சையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இந்நிலையில் வர இருக்கும் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக கால்நடை துறை அதிகாரிகளுடன் அமைச்சர்…

சிபிஎஸ்சி பாடத்திட்டம் பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரி டிச, 21 அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் தமிழக பாடத்திட்டத்திற்கு பதிலாக சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சேர அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும்…

கால்நடை சுகாதார விழிப்புணர்வு- சிகிச்சை முகாம்.

கரூர் டிச, 21 கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் கால்நடை மருத்துவமனை சார்பில் புகழூர் பழனிமுத்துநகர் பகுதியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் முரளிதரன் தலைமை தாங்கி,…

டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.

சென்னை டிச, 21 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுத் துறைகளின் கீழ் வரும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் அதற்கான அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தேர்வர்கள்…

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி.

தர்மபுரி டிச, 21 பென்னாகரம், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி பென்னாகரத்தில் நடந்தது. உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் வரவேற்றார். இவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழுவின்…