Spread the love

சென்னை அக், 9

இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில் போட்டிக்குப்பின் தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் குறைந்தபட்சம் நாங்கள் 50 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். 200 ரன்களை வைத்துக்கொண்டு இந்தியாவை அதற்குள் மடக்குவது என்பது கடினமான காரியம். குறிப்பாக இந்தியாவின் பங்குவீச்சாளர்களை எதிர்கொள்வது கடினமாக இருந்தது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *