புதுடெல்லி அக், 8
என் மீது நம்பிக்கை வைத்த இந்திய தேர்வாளர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ருதுராஜ் கூறியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற பிறகு பேசிய அவர் எதிர்பாராத ஒரு நிகழ்வில், ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த தொடரில் விளையாடிய 15 வீரர்கள் மற்றும் ஊழியர்கள் இல்லாமல் இது சாத்தியமாக இருக்காது என்று கூறினார்.