Month: December 2024

சிரியா விஷயத்தில் ட்ரம்ப் கருத்து.

அமெரிக்கா டிச, 9 சிரியா, அமெரிக்கா நட்பு நாடு இல்லை என்பதால் அமெரிக்க அரசு தலையிடக்கூடாது என அதிபராக தேர்வாகியுள்ள டிரம்ப் கூறியுள்ளார். சிரியாவில் கடந்த 13 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடித்துவரும் நிலையில் ஹெச்டிஎஸ் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கசில் நுழைந்துள்ளனர்.…

சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்.

கேரளா டிச, 9 சபரிமலையில் மண்டல காலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் இதுவரை 17 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இதில் நேற்று முன்தினம் அதிகமாக 89 ஆயிரத்து 840 பேரும், நேற்று 90,000 பேரும் தரிசனம் மேற்கொண்டுள்ளனர். ஆன்லைன்…

மதுரை எய்ம்ஸ் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

மதுரை டிச, 9 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027 பிப்ரவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என ஆர்டியை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்விசார் கட்டிடம், நர்சிங் கல்லூரி, ஹாஸ்டல், வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிற்றவற்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக…

இந்தியாவுக்கு 199 ரன்கள் இலக்கு.

டிச, 9 Under19 ஆசிய கோப்பை இறுதி போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணியின் அசத்தலான பவுலிங்கால் 49.1 ஓவர்களில் 198 ரன்களுக்கு…

கீழக்கரை 18 வாலிபர்கள் ஜக்காத் கமிட்டிக்கு தமிழகத்தின் தன்னிகரில்லா தன்னார்வலர் விருது

கீழக்கரை டிச, 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சாலைத்தெருவில் செயல்படும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டி) யின் சமூக, மருத்துவ, கல்வி சேவை, வட்டியில்லா கடன் பேரிடர் காலத்து உதவிகள், மரக்கன்று நடுதல் போன்ற…

PSLV C-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு.

அமெரிக்கா டிச, 4 PSLV 59 ராக்கெட் லான்ச் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சூரியனின் மேற்புற பகுதியான கரோனாவை ஆய்வு செய்ய ஐரோப்பாவில் PROBA- 3 சாட்டிலைட் பிஎஸ்எல்வி சி59 இன்று மாலை 4.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. PROBA-3…

வங்கிகளுக்கு ஆர்பியை புது உத்தரவு.

புதுடெல்லி டிச, 4 சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவரை கேஒய்சி அப்டேட் செய்யுமாறு வங்கிகள் வலியுறுத்தி வருகின்றன. அதுபோல செய்யாதோரின் கணக்குகள் முடக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுகின்றன. இந்நிலையில் ஆர்பிஐ பிறப்பித்த புதிய உத்தரவில் கேஒய்சி அப்டேட்டுக்கான கணக்குகளை முடக்க கூடாது பணம்…

துபாயில் கூத்தாநல்லூர் KEO குடும்பங்கள் நடத்திய அமீரகத்தின் 53வது தேசிய தின கொண்டாட்டம்.

துபாய் டிச, 4 ஐக்கிய அரபு அமீர்சகத்தின் 53வது (Eid Al Ethihad ) தேசிய தினத்தை கொண்டாட்டம் அமீரகத்தில் வசிக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்தவர்கள் (KEO) தனது குடுமபத்தினருடன் துபாயில் உள்ள சபீல் பூங்காவில் தாஹிர் வரவேற்புரை நிகழ்த்த…