Month: October 2024

கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் இலவச குடிநீர் தொட்டி!

கீழக்கரை அக், 16 நமது KLK நலன் விரும்பும் சங்கத்தின் பரிந்துரையின் பேரில் கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்தது கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் ஊர்தோறும் குடிநீர் வழங்கும் முயற்சியில் ஒரு பகுதியாக…

கீழக்கரையில் மின்வாரிய குறைதீர் கூட்டம்!

கீழக்கரை அக், 16 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நேற்று(15.10.2024) காலை 11:30 மணிக்கு நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் மின்வாரியம் குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. தற்போது தமிழகம் முழுவதும் மழை தீவிரமடைந்து வரும் நிலையில் மின்வாரிய…

அப்துல் கலாம் நம்பிக்கை நாயகன்.

அக், 15 விஞ்ஞானியும் மறைந்த முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று. நாளிதழ் விநியோகிக்கும் பையன் முதல் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆனது வரை அவரின் வாழ்க்கை வரலாறு பெரும் உந்து சக்தியாகும். அவரது பிறந்த நாளான…

தக்காளி விலை கடுமையாக உயர்வு.

சென்னை அக், 15 கனமழை எதிரொலியாக வரத்து குறைந்ததால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது. தொடர் மழை…

பார்க்கிங் அபராதம் விதிக்கப்படவில்லை.

சென்னை அக், 15 மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வாகன ஓட்டிகள் பலர் வெள்ளத்தில் இருந்து தங்கள் கார்களை பாதுகாக்க மேம்பாலத்தில் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.…

கேஸ் சிலிண்டரை சரிபார்த்து வாங்க அறிவுரை.

சென்னை அக், 15 வீடுகளில் கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் போது வாஷர் வாழ்வு சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்து வழங்குவதை இந்தியன் ஆயில் நிறுவனம் கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான கருவிகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், வாஷர், வால்வு சரியாக இல்லாத சிலிண்டர்களை திருப்பி அனுப்பலாம்…

கோட்டை நோக்கி பிராமணர்கள் பேரணி.

புதுடெல்லி அக், 6 கோட்டை நோக்கி பிராமணர்கள் பேரணி செல்ல உள்ளதாக இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் டி. குருமூர்த்தி அறிவித்துள்ளார்‌. பிற சமூகத்தினரை இழிவுபடுத்தினால் வழக்கு பாய்கிறது. ஆனால் பிராமணர்களை கிண்டல் செய்தால் நடவடிக்கை இல்லை. நிர்மலா சீதாராமனையே…

ஜானி மாஸ்டருக்கான தேசிய விருது நிறுத்திவைப்பு.

சென்னை அக், 6 பாலியல் புகாரில் சிக்கிய நடன இயக்குனர் ஜானிக்கான தேசிய விருது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டதுள்ளதால் விருந்து குழு இம்முடிவை எடுத்துள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தில் மேகம் கருக்காதா பாடலுக்காக…