Month: May 2024

வெளிமாநில, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு காப்பீடு.

சென்னை மே, 19 வேலை, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக வெளிநாடு வெளி மாநிலங்களுக்கு புலம்பெயரும் தமிழர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளது. 18 முதல் 55 வயது வரை உள்ள தமிழர்கள் https://nrtamils.thn.gov.in ல் ஒருமுறை பதிவு கட்டணமாக…

கீழக்கரை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்!

கீழக்கரை மே, 18 கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இம்முகாமில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். ஃப்ளையர் நிறுவனத்தின் மனிதவள…

யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் !!

மே, 18 தினமும் யோகாசனம் செய்வது உங்களுக்கு சிறந்த ஒரு மூச்சு பயிற்சியாக இருக்கும். இதனால் இதயத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக அமையும். மேலும் நமது உடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும். இதயம் தினமும் யோகாசனம் செய்வதன் மூலம் நமக்கு…

கலை அறிவியல் படிப்புகளில் சேர ஆர்வம்.

சென்னை மே, 18 தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இணைந்து படிப்பதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விண்ணப்ப பதிவு தொடங்கிய 12 நாட்களில் இதுவரை 2 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் 20-ம்…

ஐந்தாம் கட்ட தேர்தல் நட்சத்திர வேட்பாளர்கள்.

லக்னோ மே, 18 நாடு முழுவதும் நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் நாளை மறுநாள் ஆறு மாவட்டங்களில் 49 தொகுதிகளுக்கு ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தி, ஸ்மிருதி ராணி, ராஜ்நாத் சிங், பியூல் கோயல், உமர்…

3 மாவட்டங்களில் இன்று அதி கனமழை.

தேனி மே, 18 இன்று தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் அதிர் கன மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும்…

மழையால் தப்பித்த 15 மாவட்டங்கள்.

சிவகங்கை மே, 18 கடந்து சில நாட்களாக அதிக வெயில் காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நிலத்தடி நீர் கடுமையாக சரிந்ததால் கடும் தண்ணீர் கட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மக்கள்…